காபூல் நகரின் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. எனவே, இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி வருகிறது. மேலும், அந்நாட்டிலிருந்து வெளியேற நினைக்கும் மக்களுக்கும் உதவி வருகிறது. எனவே காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத […]
