பிலிப்பைன்ஸ் நாட்டில் கொட்டி தீர்த்த கன மழையால் நிலச்சரிவில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த மெகி புயல் பாதிப்புகள் பெரும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் அதிக அளவில் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 81 பெயர் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்து உள்ளதாக தகவல் வெளியாகின. இதனைத் தொடர்ந்து 518 பேர் மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸில் 3 பேரும் மொத்தம் 121 […]
