Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. நனைந்தபடி வீட்டிற்கு சென்ற பொதுமக்கள்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

கோவையில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் போதிய மழை பெய்யாததால் குளங்கள் வறண்டதுடன், ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டன. எனவே மழை பெய்யாதா என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள சில […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை… சற்று தணிந்த வெப்பம்… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கடந்த 2 நாட்களாவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது. தற்போது இடி மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பெரிய கிருஷ்ணாபுரத்திற்கு செல்லும் வழியில் பலத்த காற்று வீசியதல்  சாலையோரம் நின்று கொண்டிருந்த   அரசமரம் சாய்ந்து விழுந்துள்ளது. […]

Categories

Tech |