சென்னையில் நேற்று பெய்த கனமழையால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மழை நீர் புகுந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை மற்றும் மீனபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலமாக அகற்றினர். அதனால் மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் வருகை பகுதியில் […]
