Categories
மாநில செய்திகள்

எம்பி கனிமொழி வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தூத்துக்குடி எம்.பியும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழியின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் ஐயப்பன் நகரில் உள்ள கனிமொழியின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அப்போது கனிமொழி அங்கில்லை. அவர் எதற்காக அந்த நேரத்தில் எம்பி-யின் வீட்டுக்குள் வந்தார் என்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடந்து இந்த சம்பவத்தை தொடர்ந்து கனிமொழி தங்கியிருக்கும் வீட்டிற்கு நான்கு ஆயுதப்படை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தின விழா” தேசியக்கொடி ஏற்றும் கலெக்டர்…. மாவட்டம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதனையடுத்து காவலர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் […]

Categories

Tech |