Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. “இனி இது கட்டாயம்”…. அரசு திடீர் உத்தரவு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் ரேஷன் வாங்குவதற்காக வரும் மக்கள் பொருட்கள் இல்லை என்ற காரணத்தினால் நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல் அதிகமாகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்க பலகை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படிதான் சொல்ல வேண்டும்…. எச்சரிக்கை பலகை வைத்த வனத்துறையினர்….!!!!

மலைப்பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கபடுள்ளதும்…. ஈரோடு மாவட்டத்தில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலை பாதை வழியாக தினம்தோறும்  ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. அப்போது அங்கு சுற்றித்திரியும் வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்து  விடுகிறது. இதனை தடுப்பதற்காக வனத்துறையினர் திம்பம் மலை பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்துள்ளனர். இந்த பலகையில்  வாகனங்கள் 30 மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும், வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, போட்டோ […]

Categories
உலக செய்திகள்

“அவங்க நேரா நரகத்துக்கு போற வழியை காட்டுவோம்!”…. உக்ரைன் போட்ட ஸ்கெட்ச்…. ரஷ்யாவுக்கு பகீர்….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தல் பணி மும்முரம்… தபால் ஓட்டுக்களை பிரிக்க பெட்டிகள்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

தபால் ஓட்டுகளை பிரிக்க பெட்டிகள் தயாரிக்கும் பணி காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி ஆகிய […]

Categories

Tech |