ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் ரேஷன் வாங்குவதற்காக வரும் மக்கள் பொருட்கள் இல்லை என்ற காரணத்தினால் நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல் அதிகமாகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்க பலகை […]
