Categories
மாநில செய்திகள்

“அந்த மனசு தான் சார் கடவுள்” திடீரென தீப்பிடித்த கார்…. 2 பேரின் உயிரை காப்பாற்றிய அமைச்சர்….!!!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனக்கு சொந்தமான காரில் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த போது கார் தாராபுரத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் காரில் இருந்த வேல்முருகன் மற்றும் அவரது நண்பர் ஜெகநாதன் ஆகியோர் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் சக்கரபாணி தனது காரை நிறுத்தி உடனே மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார். இதையடுத்து இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பின்னர் அமைச்சர் வேறு ஒரு காரை வரவழைத்து இருவரையும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஓடும் போதே பற்றி எரிந்த கார்… அதிர்ச்சி அடைந்த தோழிகள்… காஞ்சியில் பரபரப்பு…!!

ஓடும்போதே திடீரென கார் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் ப்ரீத்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ப்ரீத்தி தனது தோழிகள் மூன்று பேருடன் இணைந்து அவரது சொந்தக் காரில் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென காரில் புகை வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் காரில் பயணித்தவர்கள் அச்சத்தில் உடனடியாக காரை விட்டு இறங்கிவிட்டனர். இந்நிலையில் […]

Categories

Tech |