Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 848 கிலோ கையுறைகள் பறிமுதல்… போலீசார் அதிரடி..!!

டெல்லியில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்த வேண்டிய கையுறைகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் இரவு பகல் பாராமல் நோயாளிகளின் உயிர்களை பாதுகாக்க போராடிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சிலர் டெல்லியில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கையுறைகளை தனியார் மருத்துவமனைகளில் இருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என்ன செஞ்சாலும் திருந்த மாட்டிங்களா”… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மணல் கடத்த முயன்று தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் இரண்டு லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்த அவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படியும் மாட்டிப்போம்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… பறிமுதல் செய்த காவல்துறையினர்…!!

50 மதுபாட்டில்களை கடத்தி வந்த மொபட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை… 77 மது பாட்டில்கள் பறிமுதல்… உடனடியாக கைது செய்த காவல்துறையினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 9 பேரையும், அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர், தாளமுத்து நகர், திருச்செந்தூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இது இல்லாம தான் இயக்கப்படுகிறதா..? ஆய்வில் சிக்கிய வாகனங்கள்… அதிகாரிகள் அதிரடி பறிமுதல்..!!

பெரம்பலூரில் 7 வாகனங்கள் தகுதிசான்று இல்லாமல் இயக்கப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 செல்வகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி ஆகியோர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனங்களில் செல்பவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா ? என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 2 சரக்கு வாகனங்கள், மூன்று ஆட்டோக்கள், சுற்றுலா வேன், ஒரு கார் என மொத்தம் 7 வாகனங்களை பறிமுதல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ண கூடாது… மீறினால் அவ்ளோதான்… எச்சரிக்கை விடுத்த நகராட்சி ஆணையர்…!!

2000 மதிப்புள்ள புகையிலை, குட்கா போன்ற பொருட்களை நகராட்சி ஆணையர் சுபாஷினி பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டுகொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்.. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் அனுமதி இல்லாமல் செம்மண் ஏற்றி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேல மாதாபுரத்தில் இருந்து ராமநதி அணைக்கு செல்லும் வழியில் செம்மண் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்து உள்ளனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு… 60 வாகனங்கள் அதிரடியாக பறிமுதல்..!!

முழு ஊரடங்கு போது வீட்டை விட்டு தேவை இன்றி வெளியே சுற்றியதாக 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முழு ஊரடங்கு… வெளியான புதிய பரபரப்பு அறிவிப்பு..!!

முழு ஊரடங்கு போது வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 1500 கோடி மதிப்புள்ள… போதைப்பொருட்கள் பறிமுதல்… காவல்துறையினர் அதிரடி..!!

தூத்துக்குடியில் ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒரு பெரிய கண்டெய்னரில் கருப்பு நிற சிறிய மூட்டைகளாக 28 மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் கொக்கைன் உள்ளிட்ட 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பதுக்கி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த போதை பொருளின் மதிப்பு ரூபாய் 1500 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தடை செஞ்சும் இப்படியா..? விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்… அதிகாரி தகவல்..!!

சிவகங்கையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனையில் கண்டுபிடித்தனர். அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு அறை துறைக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையிலான குழுவினர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ரூ.1 […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தலில் பணம் மற்றும் மதுபானம் பறிமுதல் செய்த புள்ளிவிவரம்… தமிழ்நாடு முதலிடம்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியல்..!!

சட்டசபை தேர்தல் நடத்தப்பட்ட 5 மாநிலங்களில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் குறித்த புள்ளி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து  தேர்தல் பணி நடைமுறை பண்பாட்டிற்கு வந்துள்ளது. தேர்தலின் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கணக்கில் காட்டப்படாமல் அதிகமான அளவில் பணம் கொண்டு சென்றால் கட்டாயம் பறிமுதல் செய்யப்படும். இதேபோல் வாக்காளர்களுக்கு பரிசாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவல்… அதிரடி சோதனையில் சிக்கியவை… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைக்கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி 40 மூடையை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே அய்யம்பட்டி கிராமத்தில் ரேஷன் அரிசி 40 மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அய்யம்பட்டி கிராமத்தில் மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூடைகள் யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு ரேசன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த தகவல்… சோதனையில் சிக்கிய பொருள்கள்… அதிகாரிகள் பறிமுதல்..!!

சிவகங்கையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ கொண்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே குடான் ஒன்று உள்ளது. அந்த குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட பொருளான புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் தலைமையில் குழுவினர், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி உத்தரவின் பேரில் அங்கு வந்து சோதனை நடத்தினர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை நான் மாற்றி தாரேன்..! கட்டுக்கட்டாக சிக்கிய பணம்… கைது செய்த காவல்துறை..!!

காளையார்கோவில் அருகே செல்லாத 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.4 3/4 கோடியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு பகுதியில் சுரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியில் வசித்து வரும் அருள்சின்னப்பன் என்பவர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலமாக அந்த செல்லாத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பறக்கும் படையின் அதிரடியால்… இதுவரை பறிமுதல் செய்யப்பட்டவை… ஆவணத்தை காண்பித்து திரும்ப பெறலாம்..!!

திண்டுக்கல்லில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 3/4 கோடி சட்டமன்றத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 24 நிலையான கூர்ந்தாய்வுக்குழுக்கள், 32 பறக்கும் படைகள், 16 வீடியோக்குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுவினர் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 198 மதுபாட்டில்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சுரங்கம் மற்றும் கனிமத்துறையின் தனி துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாலிகண்டபுரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 48 பீர் பாட்டில்கள், 150 வாட்டர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட வாகன சோதனை… ஆவணம் இல்லாமல் சிக்கியவை… பறக்கும்படை பறிமுதல்..!!

கொடைக்கானலில் ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கொடைக்கானல்-பழனி சாலையில் பறக்கும் படைவீரர்கள் தீவிர வாகன சோதனையில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் அதிரடி சோதனையால்… இதுவரை பறிமுதல் செய்யப்பட்டவை… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் இதுவரை ரூ. 45 லட்சத்து 39 ஆயிரம் 28 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாமல் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கவும் குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒன்பது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரும், ஒன்பது பறக்கும் படை குழுவினரும், 2 வீடியோ கண்காணிப்பு குழுவினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறைமங்கலம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை ரூ.350 கோடி பறிமுதல்… தேர்தல் ஆணையம்…!!!

தமிழகத்தில் இதுவரை 350 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ரூ.9 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்….!!

புதுச்சேரி மாநிலம் மாஹேயில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியாக மாஹே மற்றும் கேரள மாநில எல்லையான பூச்தலா சோதனைச் சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது மினி வேனில் கொண்டு வரப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்ளோ தானா இல்ல இன்னும் இருக்கா…? குறிவைத்து திருடும் இருவர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!!

வெகுநாட்களாக மோட்டார் சைக்கிள் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சேர்ந்த திலீப் என்பவர் தனது இருசக்கர வாகனம் காணவில்லை என கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் வாகனத்தின் பூட்டை உடைத்து திருடியது உறுதியானது. அவர்களது அங்க அடையாளங்களை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இவர்கள் முன்னதாகவே பல […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் பறிக்கப்பட்ட சொத்துக்கள்… ஈபிஎஸ் அரசு அதிரடி…!!!

இளவரசி மற்றும் சுதாகரன் சொத்துகள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் இன்று அரசுடைமை ஆக்கப்பட்டன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு சசிகலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று தமிழகம் திரும்பினார். இந்நிலையில் சென்னையில் உள்ள இளவரசி மற்றும் சுதாகரனின் 6 சொத்துக்கள் அரசுடமை ஆக்கி சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எவ்ளோ மூளை… தங்கச் சாக்லேட், தங்க பேஸ்டா.! புதுசா இருக்கே… சிக்கிய கடத்தல்காரர்கள்…!!!

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தல் செயலில் ஈடுபட்ட  12 பேரை கைது செய்தனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இருப்பினும் மக்கள் அதனை வாங்குவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் திருட்டு வேலைகளிலும்,கடத்தல் வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். இதேபோல் நேற்று துபாயிலிருந்து, சென்னைக்கு ஒரு சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் சந்தேகத்திற்கு இடமான 12 பயணிகளை […]

Categories
மாநில செய்திகள்

“7 கோடி” அரசு அலுவலகங்களில்… லஞ்ச பணம் பறிமுதல்..!!

தமிழகம் முழுவதும் நடத்திய சோதனையில் அரசு அலுவலகங்களில் 7 கோடி லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மதுரை கோவை திருச்சி ஈரோடு கரூர் நாமக்கல் நீலகிரி தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 127 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதில் கடந்த 75 நாட்களில் ரூ.6.96 கோடி கணக்கில் காட்டாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழகத்தில் 33 அரசு ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

காலை முதல்…. சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை…. சிக்கிய லட்சக்கணக்கான பணம்…!!

சோதனைசாவட்டியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் பரிம்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கட்டுக்கட்டாக பணம் மட்டுமல்லாமல் காய்கறிகள் உட்பட லஞ்சமாக பெறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் அமைந்துள்ள […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

483 டன் பெரிய வெங்காயம் பறிமுதல் – 6 பேர் கைது

பெரம்பலூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்யப்பட்ட சூழலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூத்தனூர் சாலை மங்குன் மற்றும் நாட்டார் மங்கலம் ஆகிய பகுதிகளில் திருச்சியில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரியில் சென்ற அதிகாரிகள் மறைமுகமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 483 டன் பெரிய வெங்காயத்தை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு… கோழிப்பண்ணையில் பதுக்கிய 4500 மூட்டை வெங்காயம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பதுக்கிய 4500 வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பகுதியில் இருக்கின்ற காலியான கோழி பண்ணை ஒன்றில் அதிக அளவிலான வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பிறகு ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500 க்கும் மேற்பட்ட பெரிய வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த எடை 483 […]

Categories
தேசிய செய்திகள்

டி.கே சிவகுமாருக்கு சிபிஐ நோட்டீஸ் – பின்னணி என்ன

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இரண்டு நாட்களில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ தரப்பில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே சிவகுமார் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 8 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும், சில ஆவணங்களையும், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு முறையான கணக்கு இல்லை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓரமாக நின்ற லாரி… சோதனையில் கிடைத்த 10 லட்சம் மதிப்பிலான பொருள்…. 2 பேர் கைது…!!

காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம்  மதிப்பிலான புகையிலை பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அமைந்த நெல்லிக்குப்பம் அருகே கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தது. இத்தகவல் அறிந்த மாவட்ட காவல்துறையினர் அந்த லாரியை சோதனையிடுவதற்கு தனிப்படை காவல் துணையிருக்கு உத்தரவிட்டனர் . அதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை சோதனையிட்டனர் . அப்போது லாரியில் காய்கறி மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளில் காய்கறிகள் அடுக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேன்களில் 50 மூட்டை குட்கா… பிடிபட்ட 5 பேர்…!!!

வேலூரில் 50 மூட்டை குட்கா பொருள்களை வேன்களில் கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொணவட்டம் பகுதியில் பெண்கள் மூலமாக 50 மூட்டை குட்கா பொருட்களை கடத்தி சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், குட்கா பொருள்களை கடத்திச் சென்ற 5 பேரை கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், குட்கா பொருட்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து வேலூருக்கு கடத்திச் செல்ல முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தீவிரவாதி வீட்டில் அதிரடி சோதனை… பறிமுதல் செய்யப்பட்ட வெடிப்பொருட்கள்…!!

டெல்லியில் சிக்கிய தீவிரவாதியின் வீட்டில் சிறப்பு போலீஸ் இன்று சோதனை மேற்கொண்டு நிறைய வெடிபொருட்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தினத்தை சீர்கலைக்கும் எண்ணத்தில் தீவிரவாதி ஒருவர் திட்டம் தீட்டியுள்ளார். அதனை போலீஸ் அதிகாரிகள் கண்டறிந்து, ஒரு பெரிய துப்பாக்கிச்சூடு சண்டை நடத்தி, அதன் பிறகு அவனை பிடித்து, அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர்.  மேலும் அந்த தீவிரவாதியிடம் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் மாயமாகிய நான்கு சரக்குக் கப்பல்கள்… வெளியாகியுள்ள உண்மை…!!!

ஈரானிலிருந்து வெனிசுலாவுக்கு புறப்பட்ட  லூனா,பாண்டி, பெரிங், பெல்லா ஆகிய நான்கு சரக்கு கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியாக ஈரானின் முதன்மை தொழிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. அதுபோலவே எண்ணெய் வளமிக்க தென் ஆப்பிரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

7 கொள்ளையர்…. ரூ.1,28,00,000 பணம்…. 60 செல் போன்… 14 பைக் பறிமுதல்… அதிரடி காட்டிய தெலுங்கானா போலீஸ்…!!

ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானாவில் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம், வாகனங்கள், புதிய வகை போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஏழு பேர்களில் முகமது அப்சார், மிர்சா அஸ்வக், முகமது அமீர், இம்ரான் மற்றும் ரெஹ்மான் என்ற ஐந்து பேரும் சேர்ந்து ஐதராபாத்தில் ரியல்எஸ்டேட் உரிமையாளரான அகமது என்பவரின் வீட்டில் இருந்து ரூபாய் 2.5 கோடி பணத்த கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப் போல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எண்ணூரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்…!!

சென்னையை அடுத்த எண்ணூரில் 10 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூரில் எர்ணாவூர் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த விபின் குமார் என்பவர் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் […]

Categories
அரசியல்

ஊரடங்கு மீறல் – ரூ.19.08 கோடி அபராதம் வசூல் …..!!!!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 19 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறியவர்களிடம் அபராதம் வசூலித்தல், சிறை தண்டனை மற்றும் வாகன பறிமுதல் என காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவ்வகையில் கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 126 நாட்களில் 9 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் செல்ல இருந்த லாரி… “கார் உதிரி பாகங்களுக்கு இடையே போதை பொருள்”.. டிரைவரை கைது செய்த போலீசார்…!!

கார் உதிரி பாகங்கள் கொண்டு செல்வதாக கூறி போதை பொருள் கடத்திய லாரியை காவல்துறையினர் பிடித்துள்ளனர். கார் உதிரிபாகங்களை பிரித்தானியாவிற்கு எடுத்து செல்லும் லாரி ஒன்றை coquelles பகுதியில் பிரான்ஸ் எல்லைப்படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டைப் பெட்டிகள் அதிக அளவில் லாரியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் அட்டைப் பெட்டிகளை உடைத்துள்ளனர். சோதனை செய்யப்பட்ட அட்டைப் பெட்டிகளில் 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 260 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குற்றவியல் நீதிமன்றங்களின் உத்தரவு படி, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்கலாம்: ஐகோர்ட் கிளை..!

பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்ற சொத்து அறைகளில் உள்ள மதுபானங்களை அளிப்பது குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிக வளாகங்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1.79 லட்சம் வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்: காவல்துறை

மார்ச் 24ம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு விதியை மீறி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஒரு உத்தரவை அனுப்பியிருந்தார்.அதில், மார்ச் 24 முதல் ஊரடங்கு நடைமுறையின்பொழுது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினா ரூ.500 அபராதம்.. வழக்குப்பதிவு செய்வோம்: சென்னை காவல்துறை!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம், மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல, காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக தோற்று நோய் பரவும் என்பதால், வீட்டை விட்டு மக்கள் வெளியே வரும்போது முக கவசங்கள் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 3 டன் கோழி இறைச்சி பறிமுதல்!

காஞ்சிபுரத்தில் குடோன் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் எடையுடைய கோழி இறைச்சியை கொரோனா கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 17வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை இறைச்சி கடைகள் திடக்கப்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்திருந்தார். அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மீன், ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்ற எந்த ஒரு இறைச்சி கடைகளும் செயல்படுவதில்லை. இந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் ரூ.17.25 லட்சம் மதிப்புள்ள முக கவசங்கள் பறிமுதல்: பதிக்கிவைத்த நபர் கைது!

மும்பையில் முகமது மீராஜ் இக்ரமுல் ஹக் என்பவரிடம் இருந்து பதுக்கிவைக்கப்பட்ட 57,500 முகமூடிகளை மும்பை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த முக கவசங்களை இவர் அதிக விலைக்கு விற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள முகமூடிகளின் மதிப்பு சுமார் 17.25 லட்சம் இருக்கும் என போலீசார் கூறியுள்ளர். இதையடுத்து அந்த நபர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் கோரப்பசிக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் லஷ்கர்-இ-தைபா அமைப்பை சேர்ந்த 7 பேர் கைது… துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், மாநில காவல்துறையினர் ஹண்ட்வாராவில் ஒரு லஷ்கர்-இ-தைபா (எல்இடி) பயங்கரவாத தொகுதியை உடைத்துள்ளனர். இதையடுத்து, லஷ்கர் – இ – தைபா அமைப்பை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 3 பேரை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் சோர்ப்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த இந்த அமைப்பை ஹண்ட்வாரா காவல்துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். அப்பகுதில் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 10,000 சானிடைசர் பாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது!

சுமார் 10,000 சானிடைசர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த பதுக்களில் இருவர் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் 144 தடை உத்தரவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் வைரஸ் பரவாமல் தடுக்க முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி சுத்திகரிப்பான் கொண்டு கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தொண்டு […]

Categories
உலக செய்திகள்

ரூ 1,85,00,000 மதிப்பு… வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்!

கொலம்பியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அமேசானாஸ் (Amazonas) விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அட்டைப் பெட்டிக்குள் மறைத்து வைத்து ஆமைகளை கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.உடனே அட்டைப் பெட்டியை அவர்கள் திறந்த பார்த்த போது, உயிருள்ள நிலையிலும், இறந்த நிலையிலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இருந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சட்ட விரோதமாக […]

Categories

Tech |