Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

டாஸ்மாக் ஊழியருக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 91 ஆயிரத்து  560 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லல்கோட்டை பகுதியில் தாசில்தார் பொன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் சரவணகுமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 91 ஆயிரத்து 560 ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

லாரியில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த  சோதனையில்  ராஜேஷ் என்பவர் லாரியில் 10 டன் ரேஷன் அரிசிகளை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ராஜேஷை   கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்   லாரி மற்றும் அரிசி மூட்டைகளை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சார் பதிவாளருக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்ச ரூபாய்  பணத்தை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சாலையில் தாசில்தார் மகாதேவன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சார்பதிவாளரான  சேக்முகமது என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்ச ரூபாய் பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும்படையினர் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காரில் கொண்டு வந்த பணம் ….உரிய ஆவணம் இல்லை ….பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன் தலைமை யிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சீனிவாசன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாயை பணத்தை காரில் கொண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதி இன்றி  பட்டாசு தயாரிக்கும் பொருட்களை கொண்டு வந்த வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணா நுழைவு வாயில் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் முன்வர் என்பவர் அனுமதி இன்றி  பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் கேமிக்கல் சால்ட்  25 கிலோ, அலுமினியம் பவுடர் 10 கிலோ போன்றவற்றை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

இரிடியதிற்கு பதில் செம்புகுடம்…. “திருடிய நபர்களுடன் சேர்த்து புகார் அளித்தவரும் கைது”…. அப்படி என்ன நடந்துச்சு…..!!!

இரிடியம் எனக்கூறி செம்பு குடத்தை திருடி சென்றவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்ததாக எனும் வாஸ்துசாலா நகர் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் ஸ்ரீதேவி, சிவசங்கர் தம்பதியினர். தங்கள் வீட்டில் காரில் வந்த மூன்று நபர்கள் ஒரு லட்சம் ரூபாய், பணம் மற்றும் நகை போன்றவற்றை திருடிச் சென்றதாக கடந்த வாரம் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் எஸ். ஐ. வினோத் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து  கொள்ளையர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 180 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி -விருதுநகர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜிமாரி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் செல்வராஜ் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 57 ஆயிரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சிக்கிய பணம்…. உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி  மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சுந்தரபாண்டி என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூபாய்  1  லட்சத்து 50 ஆயிரத்தை  மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. ஜவுளிக் கடை உரிமையாளருக்கு சொந்தமானது…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி தாசில்தார் மைலாவதி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை பறக்கும்படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

250 எவர்சில்வர் வாலிகள் ….சோதனையில் சிக்கிய பொருள் …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 250 எவர்சில்வர் வாலிகளை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி.  சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி பாலசுப்பிரமணியன் என்பவர் 250 எவர்சில்வர் வாலி  மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும்படையினர் பணம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. போலீஸ் நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுறத்தில் வருவாய் அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து  நிறுத்தி சோதனை செய்துள்ளனர் . அந்த சோதனையில் சட்டவிரோதமாக லாரியில்  மண் கடத்திவந்தது  தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தி வந்த வேல்சாமி, முருகேசன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர் .மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கவத்துறையினர்  அவர்களிடமிருந்த […]

Categories
அரசியல்

“ஓபிஎஸின் தம்பி மகன் காரிலிருந்து வேஷ்டி சேலை பறிமுதல்….!!” தென்கரை பகுதியில் பரபரப்பு…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி மகனின் கார் மற்றும் அதிலிருந்து வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓபிஎஸின் தம்பி சண்முகசுந்தரம் பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டி இடுகிறார். இந்நிலையில் தென்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த ஓ.பி ராஜாவின் மகன் முத்து குகனின் காரை மடக்கி பிடித்த திமுகவினர் அதில் வேஷ்டி சேலை இருப்பதாக குற்றம்சாட்டினர். அதிமுகவினரும் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருடைய கார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை மினி வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை…. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ….போலீஸ் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 79 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலர் வானதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விவேக் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக 117 புகையிலை  பாக்கெட்டுகளை கடந்து வந்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விஜயகுமார் என்பவர் சட்டவிரோதமாக 117 பாக்கெட் புகையிலையை கடத்தி  வந்தது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்த புகையிலை மற்றும்  மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. விசாணையில் தெரிந்த உண்மை …. போலீஸ் விசாரணை ….!!

வேனில் ரேஷன் அரிசியை  கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் 80 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை …. சரக்கு வாகனத்தில் இருந்த பொருள் …. அதிகாரிகளின் நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 55 தீப்பெட்டி பண்டல்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் தாசில்தார் ரங்கசாமி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 55 தீப்பெட்டி பண்டல்களை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக விற்பனை வரி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை….வெங்காய வியாபாரிக்கு சொந்தமானது…. போலீஸ் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் வட்டாட்சியர் ராமநாதன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனைகள் ஆனந்தராஜ் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 24 ஆயிரத்து 260 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி  கொண்டுவரப்பட்ட 66 ஆயிரத்து 720 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை  பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாண்டி என்பவர் உரிய ஆவணம் இன்றி 61 ஆயிரத்து 720 ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய டிராக்டரை வட்டாட்சியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பச்சைமடம் பகுதியில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ,கிராம நிர்வாக அலுவலர்  சீனிவாசன், உதவியாளர் சீனிராஜ் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மண் ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். அந்த சமயம்  அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தியது உறுதியானது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

டாஸ்மார்க் ஊழியருக்கு சொந்தமானது…. ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. போலீஸ் விசாரணை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 2 ஆயிரத்து 140 ரூபாயை பணத்தை   காவல்துறையினர்   பறிமுதல்  செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் டாஸ்மார்க் மேற்பார்வையாளரான  மாரிமுத்து என்பவர் உரிய ஆவணம் இன்றி 3 லட்சத்து 2 ஆயிரத்து 140 ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வலையங்குளம் பகுதியில் ஷாஜகான் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை  பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாய் கடத்திய பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர் …. போலீஸ் விசாரணை ….!

சட்டவிரோதமாக ஆட்டோவில் கடத்தி வந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி ரத்தினவேல் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில்  சட்டவிரோதமாக 75 மூட்டை ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  ஆட்டோவில் இருந்த 75 மூட்டை ரேஷன் அரிசியை  காவல்துறையினர்  பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சரக்கு வண்டியில் கொண்டு வந்த பணம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 10 ஆயிரத்து 110 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் நகர் பகுதியில் முனியாண்டி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வண்டியை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜாராம் என்பவர் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 10 ஆயிரத்து 110 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி…! போலி ரேஷன் கார்டுகள் புழக்கம்…. இந்த மாநிலம் தான் முதலிடம்….!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கேள்வி நேரத்தின்போது எம்பி ஒருவர் “இந்தியாவில் தனிநபர் ஒருவர் வெவ்வேறு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா.? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் தகுதியற்ற ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை 4.28 கோடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 2 லட்ச ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில்    உள்ள சிவகாசி அருகே  தாசில்தார் வெங்கடேசன் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் செந்தில்குமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி 2 லட்ச ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. காவல்துறையினர் அதிரடி சோதனை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 67 ஆயிரத்து 500 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து  60 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருப்புவனம் கருவூலத்தில் ஒப்படைத்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

முட்டை வியாபாரிக்கு சொந்தமானது…. சோதனையில் தெரிந்த உண்மை …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 1.85 லட்சம்  ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த முட்டை வேனை  நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1.85 லட்சம்  ரூபாய் பணத்தை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தொட்டியம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 5 பேர்….அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை ….!!

அரசு அனுமதியின்று  பட்டாசு தயாரித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு  தயார் செய்யப்படுவதாக தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர்  ரவிச்சந்திரன், பிருந்தாதேவி, ரவிராஜ் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்வது உறுதியானது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 63 ஆயிரத்து 720 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்- மம்சாபுரம் சாலையில் தாசில்தார் ரெங்கசாமி தலமையிலான  காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முருகன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 63 ஆயிரத்து  720 ரூபாயை  கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  காவல்துறையினர் அந்த பணத்தை பறிமுதல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வேனில் இருந்த பொருள்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி வேனில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தாசில்தார் ராஜரத்தினம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 5 லட்சம்  ரூபாய்  மதிப்பிலான வெளிநாட்டு மது பாட்டில்களை வேனில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலர் அப்பளங்கள்…. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி….!!!!

சென்னை தண்டையார்பேட்டையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்து அப்பளம் தயாரிக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 15 டன் கலர் அப்பளங்களையும் 250 கிலோ ரசாயனப் பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் கிடங்குக்கும் சீல் வைத்தனர். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இது போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலர் அப்பளங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முட்டை வியாபாரிகளுக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லாத பணம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி லாரியில் கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணத்தை லாரியில்  கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசியத் தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய  டிராக்டரை   வட்டாட்சியர் பறிமுதல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை பகுதியில் சட்டவிரோதமாக மணல்  அள்ளப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ரமேஷ், மல்லி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக  மண் ஏற்றிக்கொண்டு  வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளை பார்த்ததும்  டிராக்டரை  ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் அதிகாரிகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொழிலதிபருக்கு சொந்தமானது…. உரிய ஆவணம் இல்லாத பணம் …. அதிகாரிகள் நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 1 1/2 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலை அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 1/2 லட்ச ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை …. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் மின்றி காரில்  கொண்டுவரப்பட்ட 84 ஆயிரத்து371 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  விமல்ராஜ் என்பவர் உரிய ஆவணம் மின்றி 84 ஆயிரத்து371 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி கமிஷனர் முஸ்தபா கமாலிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருட்கள்…. 7 கடைகளுக்கு அபராதம்…. அதிகாரிகள் திடீர் சோதனை….!!

கடைகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்த 268 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் காலாவதியான உணவு பண்டங்கள்  விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையில் அதிகாரிகள் போடி நகர், காமராஜர் சாலை போன்ற பகுதிகளில் உள்ள 35க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சுமார் […]

Categories
மாநில செய்திகள்

முதல் நாளே 547 வாகனங்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி […]

Categories
தேசிய செய்திகள்

விமான உணவக ஊழியரிடம் இருந்து ரூ.1.09 கோடி தங்கம் பறிமுதல்….. NIA அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ எடை கொண்ட 2 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 100 கிராம் எடை கொண்ட 2 தங்க தகடுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டின் மதிப்பு 1.09 கோடி ஆகும். இதையடுத்து தங்க கடத்தலில் ஈடுபட்ட நபரை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா ஊரடங்கால் தொழில் நஷ்டம் ஆனதால் கஞ்சா கடத்தினேன்.”… மும்பைக்கு கடத்தவிருந்த 1240 கிலோ கஞ்சா…. பறிமுதல் செய்த போலீசார்…!!

ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு கடத்த முயன்ற 1240 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் போதை பொருள் கடத்தல் என்பது சமீப காலமாக தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் ஒரு கோடி மதிப்பிலான போதைப்பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத் எல்லை பகுதியில் உள்ள பொடூப்பால் என்ற பகுதியில் இருந்து மும்பைக்கு கடத்த இருந்த ஆயிரத்து 240 கிலோ போதைப் பொருள் பறிமுதல் […]

Categories
உலக செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் ரோந்து…. நீர்மூழ்கி கப்பலில் 7.41 டன் போதைப்பொருள்…. அதிரடி நடவடிக்கையில் கொலம்பியா கடற்படையினர்….!!

கொலம்பியா நாட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து பிற பகுதிகளுக்கு போதை பொருள் கடத்தல் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக கொலம்பிய அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அந்த நாட்டின் கடற்படையினர் நேற்று பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் திடீரென அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மல்பிலோ பகுதியில் 3 சிறிய நீர்மூழ்கி […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணின் கைப்பையில் துப்பாக்கி குண்டுகள்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!!

ஆந்திரா விமான நிலையத்தில் பெண்ணின் கைப்பையிலிருந்து துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஆந்திராவில் இருந்து ஹைதராபாத் சென்ற பெண் ஒருவரிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது கைப்பையில் இருந்து 13 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தகவலறிந்த ஆயுதப்படை போலீசார் அவரை ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

திமுக பிரமுகர் வீட்டில்… பல கோடி ரூபாய் ஆவணங்கள் பறிமுதல்….!!!

ராமேஸ்வரத்தில் திமுக பிரமுகர் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ராமேஷ்வரம் மாவட்டம் அங்காள ஈஸ்வரி கோவில் பகுதியில் உள்ள வில்லாயுதம் என்பவர் திமுகவில் மீனவர் அணி செயலாளர் பதவி வகித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டையை பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த முயன்றதற்காக ராமநாதபுரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை விற்க கூடாது…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை வைத்து இருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் ஜோசப் ராஜ் என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்து பணிக்காக சென்ற காவல்துறையினர் ஜோசப் ராஜை கையும் களவுமாக பிடித்து, அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் ஜோசப் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வைக்க கூடாது…. பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்படுத்திய பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் கவிதா தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது பற்றி ஆய்வுசெய்துள்ளனர். அப்போது வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்பாட்டில் இருந்த பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடுஅதை பயன்படுத்திவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்கவே முடியாது…. நடைபெறும் தீவிர சோதனை…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் அன்னவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி முககவசம் அணியாமல் வாகனத்தில் அத்தியாவசிய தேவை இன்றி சுற்றித்திரிந்த 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி கடையைத் திறந்து நடத்திவந்த 12 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெட்டலக் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓடையில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றபோது மணல் அள்ளிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்றது. இந்நிலையில் அந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி நடத்திய விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் பாரதி என்பதும் அனுமதி இல்லாமல் மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கஞ்சா விற்பனை செய்த பெண்… கைது செய்த போலீசார்… 1 கிலோ கஞ்சா பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழக பணிமனைக்கு பின்புறம் ஒரு பெண் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அய்யம்பட்டியை சேர்ந்த ராக்கு என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் கஞ்சா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறிய செயல்கள்… சோதனையில் சிக்கிய வாகனங்கள்… காவல்துறையினர் கடும் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்த 52 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வருகின்ற 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் அக்ரஹாரம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளிய வரக்கூடாது… தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றிக் திரிந்தவர்களிடம் 150 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் அவ்வாறு வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]

Categories

Tech |