உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 91 ஆயிரத்து 560 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லல்கோட்டை பகுதியில் தாசில்தார் பொன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் சரவணகுமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 91 ஆயிரத்து 560 ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு […]
