Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சார் இங்க கெட்டுப்போன உணவு விக்கிறாங்க” அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

உணவுத்துறை அதிகாரிகள் ஓட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு  பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட நியமன அலுவலர் இளங்கோவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஓட்டல்களில் கெட்டுப்போன நூடுல்ஸ், சாதம், மிச்சர் போன்றவற்றை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்….. பறிமுதல் செய்யப்பட்ட 7 டன் மாம்பழங்கள்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

ரசாயனம் கலந்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். சென்னை மாவட்டத்தில்  கோயம்பேடு பகுதியில்  மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடைகளில் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு அமெரிக்க டாலரா?…. வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் அதிகாரிகள்….!!!!

சட்டவிரோதமாக கொண்டு வந்த அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அதைப்போல் நேற்று சுங்கா இலாகா  அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்ற  வாலிபரின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் முகமது ஷாருக்கான் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்…. “காரில் கடத்திச் செல்லப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி”…. பறிமுதல் செய்து விசாரணை…!!!!

கயத்தாறு அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தில் ஆங்காங்கே ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதால் அதிகாரிகள் திடீர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக சென்ற காரை சோதனை செய்ததில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து டிரைவரிடம் விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இப்படியுமா…போதை பொருள் கடத்தல் ….அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்….!!!!

கொலம்பியா காவல்துறை, வெளிநாட்டிற்கு கடத்தி செல்லப்பட்ட சுமார் 1300 கிலோ கிராமுக்கும் அதிகமான உருளைக்கிழங்கு வடிவத்திலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இது போன்ற போதைப் பொருட்களை கடத்துவதற்கு, பல புதுமையான உத்திகளையும் கடத்தல்காரர்கள் கையாண்டு வருவதாகும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்களை, போதைப் பொருளின் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்யும் வீடியோ டுவிட்டரில்    வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவானது கொலம்பியா பாதுகாப்புத்துறையின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் பணம், நகைகள் பறிமுதல்…. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லி மாநிலம் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனையில் ரூபாய் 2.82 கோடி ரொக்கம் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்கநாணயங்களை அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இதற்கிடையில் ஹவாலா பணப் பரிமாற்றம் குறித்த வழக்கில் நேற்று சத்யேந்திரஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சூழ்நிலையில், பணம், நகைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது […]

Categories
மாநில செய்திகள்

குடோனில் பதுக்கிய….. “1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்”….. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!

குடோனில் பதுக்கிய ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி வேல்முருகன் தலைமையில் சுகாதார அதிகாரி வாசுதேவன், துணை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு நேற்று சென்னை சென்ட்ரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலை, மன்னர் தெரு பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ஒரு டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், டீ கப்புகள், ஸ்டிராக்கள் உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகார்…. மீன் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

மீன்  கடைகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் மக்களுக்கு தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் போன்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கடைகளில் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், சிவபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட மீன்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்யும் கடைகள் …. அதிரடி ஆய்வு செய்த உணவுத்துறை அதிகாரிகள்….!!!!

கெட்டுப்போன  மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில்  மிகவும் பிரபலமான  மீன் சந்தை  ஒன்று அமைந்துள்ளது. இந்த  சந்தையில்  கெட்டு போன   மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக  உணவு  துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார்  கடைகளில் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி உணவுத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தையில்  சோதனை செய்தனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 1 1/4 டன் ரேஷன் அரிசி”…. பறிமுதல் செய்த போலீஸார்…!!!!

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1 1/4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் வேலூர் குடிமை பொருள் வழங்கு குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சப் இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டுகள் சிவசுப்பிரமணியன், ரமேஷ், முதுநிலை காவலர் சதீஷ் உள்ளிட்டோர் வாணியம்பாடி அடுத்து இருக்கும் ஜாப்ராபாத் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது அப்பகுதியை சேர்ந்த சாதுல்லா பாஷா என்பவர் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் வளர்ப்பதற்கு கொண்டு வந்தேன்” ஆய்வு செய்த அதிகாரிகள்…. கிடைத்த வித்தியாசமான அணில் குட்டிகள்….!!!!

வெளிநாட்டில்  இருந்து கொண்டு வந்த அணில் குட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு நேற்று  தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் இலாகா அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் பொருட்களையும்  சோதனை செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஒரு சிறிய கூடையில் 9 அரியவகை அணில் குட்டிகளை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் அந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பிளாஸ்டிக் பொருளா?…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்…. கடையின் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

 பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகில்  அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகர்மன்ற  அலுவலர் மோகன், துப்புரவு ஆய்வாளர் கார்த்திகேயன், செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக்  கவர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்”…. கடத்திச் செல்லப்பட்ட 6 டன் ரேஷன் அரிசி…. 2 பேர் கைது…!!!!

காட்பாடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி முத்தரசி குப்பம் சோதனை சாவடி அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது சித்தூரை நோக்கி ஒரு லாரி வேகமாக வந்தது. அதனால் போலீசார் அதை நிறுத்தி வாகன சோதனை செய்தபோது அதில் 120 மூட்டைகளில் 6 டன் ரேஷன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா… “உணவுக் கடைகளில் திடீர் சோதனை”… 150 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்….!!!!!

வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை செய்து தரமற்ற 150 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்து பின் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியில் புகழ்வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் உள்ள நிலையில் சித்திரைத் திருவிழாவானது இன்று தொடங்கி வருகின்ற 17 ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்நிலையில் தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்குமார் மற்றும் குழுவினர் வீரபாண்டியில் உள்ள பெட்டிகடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட பல […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய பயங்கர படுகொலை…. 1000 பவுன் நகை மீட்பு…. அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஆயிரம் பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலணியில் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். தொழிலதிபரான ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன்அமெரிக்காவில் உள்ள தங்களது மகளின் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவர்களை கார் ஓட்டுனர் கிருஷ்ணா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இருவரும் கொடூரமாக தங்களது கார் ஓட்டுநர் கொலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செயற்கை வண்ணம் கலப்படம்….12 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை…!!!

செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 12 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட தேவ நந்தா(16) என்ற சிறுமி உயிரிழந்த நிலையில், 50-க்கும் அதிகமானோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷர்மா, பிரியாணி தயாரிக்கும் அசைவ ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர். அதில் நாமக்கல் நகரில் நேற்று முன்தினம் மாவட்ட உணவு பாதுகாப்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி ரூ 96 லட்சம் மோசடி செய்த வழக்கில்… மேலும் 2 சொகுசு கார்கள் பறிமுதல்…!!!

குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி ரூ 96 லட்சத்தை அபேஸ் செய்த வழக்கில் மேலும் 2 சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் 47 வயதுடைய முருகன். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் பகுதியில் வசித்து வருபவர் பண்டரிநாதன்(65). இவர் முருகனிடம் குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய முருகன் ரூ 96 லட்சத்திற்கு 2 கிலோ தங்கம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… உரிமையாளருக்கு ரூ 5,000 அபராதம் விதித்த அதிகாரிகள்…!!!

ஒரு பெட்டிக் கடையில் 10 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி நகரில் இருக்கின்ற ஒரு சில பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல்…. “8 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்”… தீவிர விசாரணை…!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் செம்மரக்கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துறைமுகம் வழியாக மலேசியாவில் இருக்கும் போர்ட் கிலாங் துறைமுகத்துக்கு செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களூரு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் அதிகாரிகள் நேற்று தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் இருக்கும் தனியார் சரக்கு பெட்டக குடோனில் சோதனை நடத்தியபோது அங்கு மலேசியாவுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் நெகிழி  பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக காணப்படுவதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், வனவிலங்குகளின் நலனுக்காகவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக வனப்பகுதிகளில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயற்சி…. “1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”… பின் தொடர்ந்து வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

கேரளாவுக்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் ஆனைமலை அருகில் ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் ஆனைமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செம்மனாம்பதி வாகன […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீர் சோதனை…. 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி….!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் கடைகளில் சோதனை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார், சுகாதார ஆய்வாளர் குருசாமி உள்பட சில அதிகாரிகள் ஆர்.சி தெரு மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் இருக்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2 3/4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

தீவிர வாகன சோதனையின் போது  காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி லூர்துமாதா பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த ஒரு காரை காவல்துறையினர் மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 2 3/4 டன் அரிசி இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் நடத்திய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. 82,500 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட  விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கக்கனல்லா சோதனைச் சாவடியில் இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த மதிப்பு 82,500 ஆகும். இதை பறிமுதல் செய்த காவல்துறையினர்  லாரி ஓட்டுனர் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயற்சி…. 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்… 3 பேர் கைது… போலீசார் அதிரடி…!!

கேரளாவுக்கு கடத்தி சென்ற 2 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல்  குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறையினருக்கு கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த போவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் கேரளாவின் எல்லைப்பகுதியான வாளையாறு, வேலந்தாவளம் நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது வேலந்தாவளம் பாதையாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது. இதை பார்த்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுல எங்களுக்கு சந்தேகம் இருக்கு…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

வேனில் கடத்தி வந்த 5 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் சந்தேகத்தின்  பெயரில் மினி வேன் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் வேனை  மடக்கி பிடித்துள்ளனர். அப்போது வேன் ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலனாய்வுத்துறை காவல்துறையினர் வேனில் இருந்த 5 டன் ரேஷன் அரிசியை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. மீன் வலையில் சிக்கிய 25 லட்ச ரூபாய் கஞ்சா…. தீவிர விசாரணையில் கடல் படை காவல்த்துறையினர்….!!

5 கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரிப்புறக்கரை பகுதியில் மீனவரான சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.இந்நிலையில் சோமசுந்தரம்  தனது படகியில் இருந்த வலையை விரித்து கடலுக்குள் வீசியுள்ளார். அப்போது வலையில் திட்டிரென  5  சாக்கு மூட்டைகள் சிக்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்  உடனடியாக கடலோர காவல்துறையினர்க்கு  தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, ஞானசேகரன், எட்டு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீர் வாகன சோதனையில் போலீசார்… வசமாக சிக்கிய வாலிபர் கைது…!!!!!

தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு 800 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஒருவர் கைது போலீசாரால் செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவபெருமாள், அருள், ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் தர்மபுரி, புலிக்கரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் புலிக்கரை பகுதியில் நடத்திய சோதனையில் பாலக்கோடு அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர். இவர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள்…. பறிமுதல் செய்த போலீஸ்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

கஞ்சா செடியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனையில் முற்றிலுமாக முடக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் பல இடங்களில் காவல் துறையினர் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கூக்கள் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில்வே நிலையத்தில் அதிரடி சோதனை…. 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின்படி  போதைப்பொருள் மற்றும் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உத்தரவின்படி கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் மற்றும் தக்கலை பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரயில்வே நிலையங்களில் ரயில்வே ஏ.டி.ஜிபி அனிதா உத்தரவின்பேரில் காவல்துறையினர் ரோந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட ஒழுங்கு நடவடிக்கை….. 100 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!!

100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள்  காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 2 நாட்களாக வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 84 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாகனங்களுக்கு ரூபாய் 760 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை செலுத்திவிட்டு உரிமையாளர்கள் மோட்டார் சைக்கிளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி செந்தில்குமார் என்பவர் 48 மதுபாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக ஆலையில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ ரேஷன் அரிசியை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆலையில்  ரேஷன் அரிசியை  பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர்  அப்பகுதியில்  சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஆலையில்  ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அரிசியை பதுக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல் …. சோதனையில் கிடைத்த பொருள் …. போலீஸ் விசாரணை ….!!

அனுமதியின்றி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சம்  மதிப்பிலான  பட்டாசுகளை   அதிகாரிகள் பறிமுதல்  செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிக்கும் ஆலைகளின்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தாசில்தார் ரங்கசாமி, சிவகாசி தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் குமரேசன், தீயணைப்பு தடுப்புக் குழு நிலை அலுவலர் முத்துக்குமார் மற்றும்  காவல்துறையினர் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து ஆலைகளிலும் ஆய்வு செய்தனர். இந்நிலையில் செவல்பட்டி கிராமத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி….!!

காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் இருக்கும் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் உணவு கடத்தல் தடுப்பு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது 200-க்கும் மேற்பட்ட மூட்டைகள்  லாரியில் இருந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த மூட்டைகளை பிரித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி ….சோதனையில் கிடைத்த மூட்டை …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1800 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள்-பள்ளப்பட்டி சாலையில் வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அந்த பகுதியில் 1800 கிலோ  ரேஷன் அரிசியை மூட்டைகளில் கட்டி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல்  செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிருக்கு  அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி அருகில் ஆடூர் அகரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது அதில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதை பறிமுதல் செய்த  காவல்துறையினர் காரில் வந்த நபர்களை விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காட்டுமன்னார் கோவிலைச் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” வரி செலுத்தவில்லை ” சுதந்திரமாக சுற்றித்திரிந்த வாகனங்கள்…. அதிரடி கட்டிய அதிகாரிகள்…!!

வட்டார வாகனத்துறை அதிகாரிகள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்துவரும்  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது கொரோனா  பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை வரி செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை நிறைய வாகனங்கள் வரி செலுத்தாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசியத் தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 20 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தண்டியனேந்தல்   பகுதியில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வடக்கு புளியம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரத்தினம், தலையாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளியது   உறுதியானது. இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய எந்திரங்களை அதிகாரிகள்   பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  உடையனேந்தல் குண்டாற்று படுகையில்  அனுமதியின்றி ஆற்று மணல் அல்ல படுவதாக திருச்சுழி தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு தகவலின்படி துணை தாசில்தார் சிவனாண்டி மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனைகள் சிலர் அப்பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து  அதிகாரிகளை பார்த்ததும்  மண் அள்ளி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…..!!!!

சென்னையில் காலாவதியான வெளிநாட்டு குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை டிரேடர்ஸ் என்ற குளிர்பான கிடங்கு பழைய பின்னி மில்லில் செயல்பட்டு வருகிறது. இந்த குளிர்பான கிடங்கிலிருந்து தான் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குளிர்பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகருகே இருந்த 2 குடோன்களில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் 2௦ முதல் 30 வரையிலான  வெளிநாட்டு குளிர்பான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசியத் தகவல்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் 24- வது வார்டில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லட்சுமணன், விநாயகமூர்த்தி, ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 60 ஆயிரம் ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மக்களே உஷார்…. வாடிக்கையாளரை ஏமாற்றும் கடைகள்…. அதிரடி ஆய்வு செய்த அதிகாரிகள்…!!

அதிகாரிகள் மீன் கடடைகளில் அதிரடி சோதனை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை மக்களுக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மீன்வள உதவி இயக்குனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜாமுத்து, மேற்பார்வையாளர் முத்துராஜ், உள்ளிட்ட பலர் சிவகாசியில் உள்ள மீன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சில கடைகளில் நீண்ட நாட்களாக மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கு அனுமதி இல்லை …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கன்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் அருண்  தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் தாசில்தார் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முருகன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காளிதாஸ் என்பவர் அனுமதி இன்றி பட்டாசுகளை தயாரிப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக காவல்துறையினர்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் யானைத்தந்தமா?…. தோட்டத்தில் பதுக்கிய பொருள் ….வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் கோவில் சாலையில் உள்ள ஒரு தோப்பில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காவலர் சக்தி பிரசாத், கதிர் , குருசாமி ஆகியோர் அந்த தோட்டத்தின் உரிமையாளரான முத்துராஜிடம்   விசாரணை  நடத்தினர். அந்த விசாரணையில்  முத்துராஜ் தனக்கு இது யானைத் தந்தம் என்று தெரியாது என்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர வாகன சோதனை …. மூட்டை மூட்டையாக சிக்கிய பொருள் …. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர்- சிவகாசி சாலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக 60 மூட்டை ரேஷன் அரிசியை வேனில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரிசியை கடத்தி வந்தது கற்பகராஜ், பாரதிராஜா என்பது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை …. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக  கொண்டு வந்த 288 மது  பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கிருஷ்ணன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 288 மது பாட்டில்களை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது பாட்டில்களை கொண்டு  வந்தது  கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது.அதன்பின் காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. ரூ.8½ லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி..!!

சங்ககிரியில் உரிய ஆவணம்  இல்லாமல்  சரக்கு  வாகனத்தில்  கொண்டு சென்ற  ரூ.8 ½ லட்சம் மதிப்புள்ள பட்டு  சேலைகளை பறக்கும் படையினர்  பறிமுதல்  செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பறக்கும் படையினர் ஆவணமின்றி  ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யார் கொண்டு சென்றாலும் அதனை  பறிமுதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் புகையிலை கடத்தி  வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  பிகையிலையை  கடத்தி வந்தது  சுடலைமணி, முத்துவேல், செல்வராஜ் என்பது  தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை …. உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள வாணியகுளம் பகுதியில் பேச்சியம்மாள் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் இளங்கோவன், ஜெகதீஸ் என்பவர்கள் உரிய ஆவணம் இன்றி 2 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை காரில் கொண்டு […]

Categories

Tech |