தமிழக அரசு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மலிவு விலை பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுக்கும் பணியில் உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை […]
