பிரிட்டனின் சுற்றுசூழல் செயலர் பிரான்ஸ் பறிமுதல் செய்த தங்கள் மீன்பிடி படகு விடுவிக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். பிரிட்டன் சுற்றுச்சூழல் செயலர் George Eustice, பிரான்ஸ் அரசு கடந்த புதன்கிழமை அன்று விடுத்த எச்சரிக்கையிலிருந்து பின்வாங்கிவிட்டது. அதனை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியிருக்கிறார். மேலும், பிரான்ஸ் பறிமுதல் செய்த பிரிட்டன் மீன்பிடி படகை விடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். https://video.dailymail.co.uk/preview/mol/2021/11/02/7898733020452308042/636x382_MP4_7898733020452308042.mp4 ஆனால், இதனை மறுத்துள்ள பிரான்ஸ், தற்போதும் அந்த படகு, பிரான்ஸில் இருக்கும் Normandy என்ற துறைமுகத்தில் தான் இருக்கிறது. 1,25,000 […]
