Categories
உலக செய்திகள்

மீண்டும் பரவும் பறவைக்காய்ச்சல்…. 3 லட்சம் கோழிகளை அழிக்க அரசு உத்தரவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஆய்ச்சி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இறந்து போன கோழிகளை பரிசோதித்தப் போது அவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. இங்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பறவை  காய்ச்சல் வந்ததாக […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கண்டறியப்பட்ட புதிய வகை பறவைக்காய்ச்சல்…. 4 வயது சிறுவன் பாதிப்பு…!!!

சீன நாட்டில் H3N8 என்ற வகை பறவை காய்ச்சலால் 4 வயது சிறுவன் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டிருக்கிறது. சீனாவில் H3N8 என்ற பறவை காய்ச்சல் 4 வயது சிறுவனுக்கு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அச்சிறுவனுக்கு காய்ச்சல் போன்ற பல அறிகுறிகள் ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, Henan  என்ற மாகாணத்தில் வசிக்கும் 4 வயது சிறுவனுக்கு H3N8 என்ற பறவை காய்ச்சல் உறுதியாகியிருக்கிறது. இந்த பறவை காய்ச்சல் மக்களிடையே பரவக்கூடிய ஆபத்து குறைவாக உள்ளது. அந்த […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் பறவை காய்ச்சலா….? இரண்டு பேர் பாதிப்பு…. வெளியான தகவல்…!!!

சீன நாட்டில் புதிதாக இரண்டு நபர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹாங்காங் மாகாணத்தின் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சீனாவில் H5N6 என்ற பறவை காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டு நபர்களுக்கு இந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் 68 வயது நபருக்கும் ஜெஜியாங் மாகாணத்தில் 55 வயது பெண்ணிற்கும் இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“தீவிரமெடுக்கும் பறவைக்காய்ச்சல்”… முட்டை, சிக்கனை இப்படி சாப்பிட வேண்டாம்..!!

பறவை காய்ச்சல் காரணமாக வேக வைக்காத அதாவது ஆப்பாயில் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தில் கால்நடை சுகாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை சுகாதாரத்துறை ஆய்வு மைய இயக்குனர் ஜி.தினகராஜ் தெரிவிப்பது என்னவென்றால்: “இதுவரை பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு கண்டறியப்பட வில்லை. ஆனால் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

பறவைக்காய்ச்சல் பீதி…. முட்டை இப்படி இருந்தால் சாப்பிட வேண்டாம்…. மருத்துவர்கள் அறிவுரை…!!

முட்டையை அரைவேக்காட்டில்  சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் மக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்ததாக பறவைக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் முட்டை மற்றும் இறைச்சியை நன்கு வேகவைத்து சாப்பிட மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முட்டையில் ஆப்பாயில், ஒன்சைடு ஆம்லேட் என அரைவேக்காட்டு சாப்பிடாமல் நன்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே பயப்படாதீங்க! தமிழகத்தில் இதுவரை இல்லை…!!

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் இல்லை என்பதால் பயப்பட வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் உருவாகிய பறவைக்காய்ச்சல் இந்தியாவின் வடமாநிலங்களிலும் பரவியுள்ளது. எனவே மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் இதுவரை பறவைக்காய்ச்சல் யில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேரளா மாநிலம் எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் ஆட்சியர்கள் தலைமையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, […]

Categories
மாநில செய்திகள்

இறைச்சியை நன்கு வேகவைத்து உண்ணுங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்…!!

பறவைக்காய்ச்சல் பரவாமல் இருக்க  இறைச்சியை வேகவைத்து உண்ண வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனாவும் பரவி மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 கோடி மதிப்பிலான பபுதிய இதய சிறப்பு பிரிவை திறந்து வைத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகம் முழுதும் 18 மருத்துவமனைகளில் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் திடீரென ஒருவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்தியா முழுவதும்…. பறவைக் காய்ச்சல் தீவிரம்…. மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்திய முழுவதும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் மத்திய அரசு தீவிர  நடவடிக்கை எடுத்து வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ் என்று ஒரு பக்கம் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பரவி காய்ச்சல் குறித்த அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பறவை காய்ச்சலை கண்டறிய டெல்லியில் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் – காலையிலேயே நிம்மதி தரும் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாத வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா தற்போது தமிழகத்தில் பரவி வருகிறது. இதையடுத்து கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் முட்டை, இறைச்சி ஆகியவை சாப்பிடலாமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது. மேலும் இந்த பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கும் பரவலாம் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது . இந்லையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாத அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை! பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம் – சுகாதாரத்துறை…!!

பறவைக்காய்ச்சலானது மனிதர்களுக்கும் பரவலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இதில் இருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், பிரிட்டனில் இருந்து வந்தவர்களின் மூலமாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாகவும், அது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த பறவை காய்ச்சலானது மனிதர்களுக்கு வரலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை! தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து…. சுகாதார செயலாளர் பரபரப்பு பேட்டி…!!

பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்கள் கொரோனாவில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்ததாக உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் இதை கட்டுப்படுத்துவது எப்படி  அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தடுப்பு மருந்துகளுக்கு அரசு அவசர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த காகங்களில் ஆபத்தான வைரஸ் பரவி இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். மேலும் கேரளாவிலும் பறவைக்காய்ச்சல் தீவிரமா பரவி வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

“பறவைக் காய்ச்சல் எதிரொலி” கேரளா – தமிழகம் எல்லை கண்காணிப்பு…!!

கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் உலக நாடுகளை அச்சத்தில் உள்ளன. மேலும் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் செத்து விழுந்துள்ளன. அதை ஆய்வு செய்தபோது பறவைக்காய்ச்சல் இருப்பதாக செய்தி வெளியானது. இதையடுத்து கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“கேரளாவிலும் பறவைக்காய்ச்சல்”… பீதியில் மக்கள்..!!

கேரளா திருவனந்தபுரத்தில் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மிக வேகமாக பறவை காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். அதுமட்டுமின்றி கோழி உள்ளிட்ட அசைவ உணவுகள் உண்பதை தவிர்த்து வருகின்றனர். இதற்கிடையில் உயிரிழந்த பறவைகளின் சடலங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கேரளாவிலும் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி […]

Categories
உலக செய்திகள்

“மக்களே உஷார்” இந்த வைரஸ் மனிதர்களை தாக்கலாம்…. அதிகாரிகள் அச்சம்…!!

கோழிகளில் உண்டாகும் வைரஸ் தொற்று மனிதர்களுக்கு பரவி விடும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவல் மோசமடைந்துள்ளதால், மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பரவி விடும் என்ற அச்சத்தில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகளை கொல்லப்பட்டுள்ளன. நோயை உண்டாக்கக்கூடிய H5 வைரஸ் வகை பறவை காய்ச்சல் ஜப்பானின் 8 மாவட்டங்களில் பரவி உள்ளது. எனவே இந்த எட்டு மாவட்டங்களிலும் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த தொற்று ஏற்பட்ட கோழிகளின் இறைச்சிகள் மற்றும் முட்டையில் வைரஸ் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சரிந்த முட்டை – குறையாத ஆம்லெட் விலை – கடுப்பில் ஹோட்டல் பிரியர்கள் …!!

முட்டை விலை கடுமையாக சரிந்தும் ஹோட்டலில் ஆம்லெட் விலை குறையவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா , கேரளா என  பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் 140க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த வதந்தியும் அதிகமாக பரவி வருகிறது. முட்டை , கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவுகின்றது என்ற வதந்தி அதிகமாக பரவி […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 2க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முட்டை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 130க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை […]

Categories
மாநில செய்திகள்

கறிக்கோழியின் விலை கடும் சரிவு… உற்பத்தியாளர்கள் வேதனை..!!

கொரோனா  மற்றும் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கறிக்கோழியின்  விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் கறிக்கோழியின் விலை கடுமையாக சரிந்து உள்ளதால் அதன் உற்பத்தியை குறைக்க பண்ணை  உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்லடத்தில் கொள்முதல் விலை ரூபாய் 28 க்கு  விற்கப்பட்டது. சில்லரை விற்பனையில் 60 ரூபாய்க்கு விற்கப்படும் கோழி இறைச்சியை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கோழிப்பண்ணையாளர்கள் வரும் […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு….. ”ரூ.2.65க்கு விற்பனை” 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ….!!

முட்டை விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 90க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு பறவை காய்ச்சலும் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 3க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடும்  சரிவை சந்தித்ததால் விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

கோழிக்கறி ரூ 28க்கு விற்பனை… நாமக்கல்லில் கடும் சரிவு ….!!

கொரோனா , பறவைக்காய்ச்சலை தொடர்ந்து கோழிக்கறி விலை கடும் சரிவை கண்டது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவுக்கு அண்டை மாநிலமான தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.கேரளாவில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. அங்குள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா – பறவைக்காய்ச்சல் எதிரொலி.. தமிழகம் வரும் வாகனங்கள்.. கிருமி நாசினி தெளிப்பு..!!

கேரளா மாநிலத்தில்  பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பதின் எதிரொலியாக, புளியரை சோதனை சாவடி வழியாக, தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில்,  கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்திற்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு  தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே  தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள தென்காசி, புளியரை சோதனை சாவடியில், கால்நடை  துறை அதிகாரிகள் பறவைக்காய்ச்சலுக்கான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”கோழிக்கோட்டில் 20,000 கோழிகள் அழிப்பு” பறவைக்காய்ச்சலால் நடவடிக்கை …!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து கோழிக்கோட்டில் 20,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடியாத்தூர் , வேங்கேரி ,  சாத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கோழி பண்ணைகளில் கடந்த ஒரு வாரமாக கோழிகள் தீடிரென இறந்து கொண்டே.இருந்தது இதையடுத்து உரிமையாளர்கள் கால்நடைத்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் கால்நடைதுறையின் சிறப்பு மருத்துவர்கள் கோழி பண்ணைகளுக்கு வந்து கோழிகளின் கொழுப்பு மாதிரிகளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் இது பறவை காய்ச்சல் என்று […]

Categories

Tech |