பறவைக்காய்ச்சலால் கோழிகளின் விலை சரிவடைந்தது விவசயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பரமத்திவேலூர், மோகனூர், கரூர் பாளையம், நாமக்கல், ஜோடர்பாளையம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டுகோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கு பெருவடை கீரை,கடகநாத், கருங்காலி ,உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். இச்சந்தையில் விற்பனை செய்யப்படும் […]
