அசாமில் பறவை காய்ச்சல் காரணமாக 100 க்கும் மேற்பட்ட கொக்குகள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது . கனமழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக, அசாமில்பர்ஹாம்பூரில் நகரில் உள்ள சாந்தி வனப் பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்துள்ளன. இதைக்கண்ட உள்ளூர்வாசிகள் நெருப்பு மூட்டி மீதமிருந்த பறவைகளை காப்பாற்றியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வனசரக அதிகாரி மலாகர் பேசுகையில் , கடுமையான குளிரால் பறவைகள் உயிரிழந்திருக்கலாம். மேலும் அனைத்து பறவைகளும் மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லபடும். அவற்றை குணப்படுத்த முடிந்தவரை […]
