Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபாகரன் விஜயகாந்த்-க்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கின்றதா…?” வைரலாகும் பிக்ஸ்…!!!!!

விஜயகாந்தின் மகன் பிரபாகரன் வீட்டு விலங்குகளை வளர்க்கும் பழக்கம் உடையவராம். முதலில் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிநடை போட்டு வந்த விஜயகாந்த் பின் அரசியலில் ஈடுபட்டார். சினிமாவில் நடித்து வந்த போதே தேசபற்றை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்தார். இதன்பின் அரசியலில் களமிறங்கிய போதும் மக்களுக்கு உதவி செய்து அவர்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்ற நிலையில் ஒரு மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் களமிறங்கியிருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் கூட மனிதநேயம் இல்லையா?… இரக்கமின்றி கொல்லப்பட்ட பறவைகள்…. வைரல் வீடியோ….!!!!

தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் ஒரு வீடியோவை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் ஆத்திரம் வரும். ஏனெனில் மரத்தில் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பல்வேறு பறவைகள் இரக்கமின்றி கொல்லப்பட்டது. பல பேருக்கு நிழல்தரும் மரம் இரக்கமின்றி நொடியில் வெட்டப்பட்டது. அந்த வீடியோவில், பல்வேறு பறவைகளின் வசிப்பிடமாக இருந்த ஒரு பெரிய மரத்தை சிலர் ஜேசிபி வாயிலாக வெட்டி வீழ்த்தியுள்ளனர். அவ்வாறு மரம் வெட்டப்பட்டபோது அவற்றில் பல பறவைகள் இருந்தது. மரத்தில் கூடுகட்டி பறவைகள் தங்கியிருந்தது. இதற்கிடையில் மரம் விழுந்ததால் அதிலிருந்த […]

Categories
உலக செய்திகள்

கடலில் கலந்த எண்ணை…. தப்பி பிழைத்த பறவைகள்…. வெளியான நெகிழ்ச்சி தகவல்….!!!

பெரு நாட்டில் கடலில் எண்ணை கசிவால் பாதிக்கப்பட்ட 39 பறவைகள் குணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பெரு நாட்டில் உள்ள லிமா கடற்பகுதியில் ஜனவரி மாதம் 15ஆம் தேதி Repsol’s La Pampilla எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறிய  10,000 பேரால் எண்ணை கசிவுகள் கடலில் கலந்தன. இந்த எண்ணைக் கசிவால் 300க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள்  கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பறவைகளுக்கு  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

OMG: கொத்து கொத்தாக செத்து மடியும் பறவைகள்…. பின்னணி என்ன?… வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

தமிழ்நாட்டின் நீர்நிலைகளை சார்ந்து வாழும் பறவைகளை பாதுகாப்பதற்காக வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் நீர் நிலைகளில் காணப்படும் அரியவகை பறவைகள் தொடர்பான கணக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது. சில மாதங்களாக வன உயிரின கடத்தல் அதிகரித்து வருவதால் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி யானை தந்தங்கள், அரிய வகை கிளிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள நீர் நிலைகளில் விஷம் வைத்து அரியவகை பறவைகளை கொல்வது அதிகரித்து இருக்கிறது. முன்னதாக உணவுக்காக துப்பாக்கி […]

Categories
உலக செய்திகள்

அய்யயோ!…. கீழே விழுந்து செத்து மடிந்த பறவைகள்…. என்ன ஆச்சி?…. நீங்களே பாருங்க….!!

மெக்சிகோவில் வானில் சுற்றி கொண்டிருந்த பறவைகள் திடீரென செத்து மடிந்தன.  குளிர்காலத்திற்காக வடக்கு கனடாவில் இருந்து மஞ்சள் தலை கொண்ட இந்த பறவைகள் இடம்பெயர வருவது வழக்கம். அந்த வகையில் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சிவவ்வா நகரில் அல்வரோ ஆப்ரேகான்  என்ற இடத்தில் வானில் கூட்டமாக பறவைகள் வட்டமிட்டு பறந்து கொண்டிருந்தன. இந்நிலையில் திடீரென இந்த பறவைகள் சாலைகளில் விழுந்து செத்து மடிந்தன. இதற்கான காரணம் பற்றி உள்ளூர் கால்நடை மருத்துவர் தெரிவிக்கையில் “இந்த பறவைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 லட்சம் பறவைகள்…. கணக்கெடுப்பில் வெளியான தகவல்…..!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 10 கடலோர மாவட்டங்களில் உள்ள 14 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடப்பு ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் 10 லட்சம் பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதில் வனதுறையினருடன் தன்னார்வ அமைப்புகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 500 பேர் ஈடுபட்டனர். சிறு கொசு உள்ளான், சதுப்பு மண் கொத்தி, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், நாமத்தலை வாத்து, கருவால் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

பறவைகள் மீது தீராத காதல்…. வித்தியாசமான திருமண அழைப்பு…. வியக்க வைத்த குடும்பம்….!!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் சிவபாய் ராஜிபாய் கோஹில் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயேஷ். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. சிவபாய் தனது மகனின் திருமணத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்யப்பட வேண்டும் என்று திருமணத்திற்கு அழைப்பிதழை வித்தியாசமாக செய்து உள்ளார். அதாவது பறவைகளின் கூடு போன்ற அழைப்பிதழை தயார் திருமணத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தனது மகனுடன் கலந்து ஆலோசனை செய்து இருவரும் இணைந்து திருமண அழைப்பிதழை பறவைகளின் கூடு கொண்டு தயார் […]

Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் உருமாற்றமா..? பறவைகள் குறித்த ஆய்வு… வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தால் உருமாற்றம் அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். அமேசான் காடுகளில் உள்ள பறவைகள் காலநிலை மாற்றத்தால் உருமாற்றம் அடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது அமேசானில் உள்ள பறவைகளின் அளவு குறித்து 1980-களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில் இறக்கைகள் நீண்டும், பறவைகள் சிறியதாகவும் இருப்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஏனென்றால் வெப்பத்தை சிதற அடிப்பதில் சிறிய உடல்கள் மிகவும் திறமையானவை […]

Categories
மாநில செய்திகள்

செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்க கூடாது… அரசின் புதிய அறிவிப்பு…!!!

விற்பனை காக்கவும் பிற தேவைகளுக்காக பறவைகளை இனி கூண்டில் அடைத்து கூடாது என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. வீடுகளில் கூண்டுகளில் பறவைகளை அடைத்து வளர்க்கும் பழக்கம் நகர வாழ்வில்  பரவலாக காணப்படுகின்றது. இதற்காக மக்கள் விரும்பும் பல்வேறு வகை பறவைகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. செல்லப் பிராணிகளை விற்பனை நிலையங்களில் இனப்பெருக்கம் செய்தல், கூண்டில் அடைத்து விற்பனை செய்தல் மற்றும் பல பறவைகளின் கூண்டுகளில் அடைக்க படுவதற்கு எதிராக நீதிமன்றங்களில் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள்… சீமான் வேண்டுகோள்…!!!

தங்கள் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்குமாறு பொதுமக்களிடம் சீமான் தெரிவித்துள்ளார். தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. அதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களும் தண்ணீருக்காக அவதிப்படுவது வழக்கமாகிவிட்டது. மனிதர்களாகிய நாம்தான் மற்ற உயிரினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் வெயில் தாங்க முடியாமல் பல பறவைகள் உயிரிழப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதனால் நாம் அனைவரும் வெயில் காலத்தில் பறவைகள் தண்ணீர் வைப்பது மிகவும் அவசியம். அதன்படி கோடை காலம் தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

இப்படி செய்யாதீங்க… இவங்களுக்கு தொந்தரவா இருக்கும்…மீறி செஞ்சா தண்டனை நிச்சயம்… சுவிஸ் வனத்துறையினர் எச்சரிக்கை…!

பறவைகள்,விலங்குகள் இருக்கும் இடத்தில் பனிச்சறுக்கு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக சுவிட்சர்லாந்தில் வழக்கமாக பனிச்சறுக்கு விளையாடும் காலகட்டத்தை தவறவிட்ட பலர் தற்போது பனிச்சறுக்கு விளையாட வருகின்றனர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், பனிக்காலத்தில் சரியான உணவில்லாமல்,கொழுப்புகள் எல்லாம் கரைந்து போன நிலையில் விலங்குகளும் பறவைகளும் மீண்டும் இரைதேட வெளியே வரும். அப்படி உணவு தேடி வரும் உயிரினங்களுக்கு , பனிச்சறுக்கு விளையாட செல்வோர்கள் தொந்தரவாக இருக்கக் கூடும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விசிட் அடிக்கும் பறவைகள்…. பயிற்சி கொடுத்து… கணக்கெடுக்கும் பணி தொடக்கம்…!!

பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் இருக்கின்றன. இந்த குளங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் சீசன் காலங்களில் அதிக அளவில் வரும். இதனால் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இந்த பணி இன்றுடன் முடிவடைகிறது. நெல்லை மாவட்டத்தில் முன்னீர் பள்ளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பைக்கு படையெடுத்துள்ள ஆயிரக்கணக்கான ஃபிளமிங்கோ பறவைகள்… வைரலாகும் வீடியோ!

நவி மும்பையில் உள்ள சிற்றோடையில் ஏராளமான புலம்பெயர்ந்த ஃபிளமிங்கோ பறவைகள் ஒரே நேரத்தில் வந்துள்ளன. கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து இந்தியாவுக்கு பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக மே3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 25 வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. […]

Categories

Tech |