பறக்கும் ரயிலில் இருந்து இளைஞர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் இரவு 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவை சேர்ந்த காந்திலால் மகன் ஜெகதீஷ்(18) என்பவர் ரயில் சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலை அரசு அலுவலர்கள் குடியிருப்பு அருகே சென்றபோது அவர் ரயிலில் இருந்து திடீரென கீழே குதித்தார். சாலையில் விழுந்த ஜெகதீஷின் […]
