Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… 950 கிலோ அரிசி பறிமுதல்… பெண் கைது…!!

கேரளாவிற்கு கடத்த முயன்ற 950 கிலோ ரேஷன் அரிசிகளை பறக்கும் படை அதிகாரி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். தேனி மாவட்டம் ரயில்வே நிலையம் சாலையில் ஒருவரது வீட்டில் கேரளாவிற்கு கடத்தி செல்வதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று […]

Categories

Tech |