திண்டுக்கல்லில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆடைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின் அந்த காரில் […]
