Categories
மாநில செய்திகள்

அதிமுக எம்எல்ஏ காரில் 1 கோடி பணம்…. எப்படி வந்ததுன்னு தெரியல…. அதிகாரிகள் அதிர்ச்சி…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் வேட்பாளர்கள் நேரடியாகவே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற கட்சியினர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபக்கம் தேர்தல் பறக்கும் படையினர் மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்காக தீவிர […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கெடுபிடியான வாகன சோதனை…. ஆவணமின்றி லட்சக்கணக்கில் பணம்…. அளவுக்கு மீறிய தங்கம்… பறக்கும் படையினர் அதிரடி….!!

காஞ்சிபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் ரூபாய் 10 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 9 1/2 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் 2021 காண சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதிமுறைகளை அமலுக்குக் கொண்டு வந்தது . இதனை தொடர்ந்து பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும்படையினரை நியமித்துள்ளனர். அந்தவகையில் காஞ்சிபுரம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. பறிமுதல் செய்யப்படும் லட்சக்கணக்கான பணம்…. பறக்கும் படையினர் அதிரடி…!!

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மதுரையில் பறக்கும் படையினர் 1,40,000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் 2021 க்கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் குழுவினர் ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்வார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரிலுள்ள சுங்கசாவடியில் பறக்கும் படையினர், தாசில்தார் செந்தாமரை தலைமையில் சோதனையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ஆவணம் இல்லாத ரூ.14 லட்சம் பணம் பறிமுதல்..!!

திண்டுக்கல்லில் உள்ள வேடசந்தூர் அருகே வாகன சோதனையின்போது ரூ.14 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி காவல்துறை சோதனைச்சாவடியில் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்த வாகன சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. சோதனையின் போது வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த காரில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ரூ.9 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்….!!

புதுச்சேரி மாநிலம் மாஹேயில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியாக மாஹே மற்றும் கேரள மாநில எல்லையான பூச்தலா சோதனைச் சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது மினி வேனில் கொண்டு வரப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பணம்,பரிசு பொருள்… எடுத்து செல்ல தடை … சோதனையில் பறக்கும் படை…!!!

பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் விதிகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையமானது பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பறக்கும் படையில் ஒரு அரசு […]

Categories

Tech |