துபாயில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய பறக்கும் படகானது முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. துபாய் அரசு, சுவிட்சர்லாந்தின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரகத்தின் நிறுவனத்துடன் சேர்ந்து தி ஜெட் என்னும் பறக்கும் படகை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது சொகுசு படகாக அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், 8 லிருந்து 12 நபர்கள் இதில் பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகில் எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹைட்ரஜன் எரிசக்தி கொண்டு இயங்கக் கூடிய இந்த படகின் சோதனை விரைவில் துபாயில் உள்ள […]
