Categories
மாநில செய்திகள்

“சென்னை துறைமுகம்- மதுரவாயில்”…. பறக்கும் சாலை திட்ட பணிகள் எப்போது தொடங்கும்…? மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட சாலை அதாவது பறக்கும் சாலை அமைப்பதற்கான திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சாலையின்  15 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியைப் பொறுப்பை ஏற்றவுடன் பறக்கும் சாலை திட்ட பணிகளானது முடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது திமுக எம்பி டி.ஆர் பாலு பறக்கும் சாலை திட்டம் குறித்து சில கேள்விகளை கேட்ட […]

Categories

Tech |