Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 நாட்களாக சரியா தண்ணீர் வரல…. நடவடிக்கை எடுங்க…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!!

பர்கூர் தாமரைக்கரை கிராமத்தில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று காலை 9 மணி அளவில் தாமரைக்கரை பேருந்து நிலையம் முன்பாக உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் […]

Categories

Tech |