Categories
மாநில செய்திகள்

“பரோலில் செல்ல அனுமதி”… நளினி தாக்கல் செய்த மனு…. சிறைத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!!!!!!

நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சிறை துறைக்கு  முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஆறு நாட்கள் பரோல் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்திருந்த மனுவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: 30 நாட்கள் பரோலில்…. சிறையில் இருந்து வெளியே வந்தார் நளினி….!!!!

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 வருடங்களாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அப்போது 2018-ஆம் ஆண்டு நளினி உட்பட 11 பேரை விடுவிக்க கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இது இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை கவனித்துக்கொள்வதற்கு […]

Categories
மாநில செய்திகள்

நளினிக்கு இன்று முதல் 30 நாட்கள் பரோல்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில் கடந்த 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்க கோரி அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இது இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: பேரறிவாளனுக்கு மேலும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு…!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் வந்தார்.  இதையடுத்து அவருக்கு  காரணத்தினால் மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு பல முறை […]

Categories
மாநில செய்திகள்

நளினிக்கு ஒரு மாதம் பரோல்…. தமிழக அரசு வெளியிட்ட தகவல்….!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவர்களுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில் கடந்த 2018ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழக அரசுக்கு ஒரு வார கால அவகாசம்… மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் ரவிச்சந்திரன். இந்த 25 ஆண்டு சிறை வாசத்திற்கு இடையே அவருக்கு 3 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காகவும், தனது தாயாரை பார்க்கவும் ஒரு மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் சிறையில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் 1 மாதம் பரோல் நீட்டிப்பு…. தமிழ்நாடு அரசு உத்தரவு…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேரறிவாளன் ஜோலார்பேட்டை உள்ள இல்லத்திற்கு 1 மாத பரோலில் வந்தார்.  இதையடுத்து மேலும் 30 நாட்கள் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கபட்டது. இதனைத்தொடர்ந்து அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தாய்க்கு உடல்நலம் சரியில்லை…. பரோலில் சென்ற கைதி…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

ஜெயிலில் பரோலில் சென்ற கைதி தலைமறைவாக இருப்பதனால் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள வாணியங்குளம் பகுதியில் வேலு என்ற வேல்முருகன் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஓட்டேரி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மூதாட்டியை கொலை செய்து நகையை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து வேல்முருகன் புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் 2017ஆம் ஆண்டு வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி பரோல் […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் […]

Categories
தேசிய செய்திகள்

சிறையிலேயே இருக்க விரும்பும் கைதிகள்…. பரோலில் வெளியே செல்ல மறுப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வேலை இல்லாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நெரிசலை குறைக்க சிறைக்கைதிகளை பரோலில் விடுதலை செய்ய முடிவு […]

Categories
மாநில செய்திகள்

மேலும் ஒரு வாரம்… பேரறிவாளனுக்கு பரோல்… உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவர் பரோல் மூலம் வெளியில் வந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு பரோல்  நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

65 வயசு ஆகிவிட்டதா…..? பரோலில் போனவங்க சிறைக்கு வராதீங்க… மாநில அரசு அதிரடி….!!

சிறையிலிருந்து பரோலில் வெளியே சென்ற 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் வீட்டிலேயே இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது கொரோனாவின் தாக்கம் கேரள மாநிலத்தில் மீண்டும் அதிகரித்திருப்பதால் சிறையிலிருந்து பரோலில் வெளியில் சென்ற 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறைக்கு வர வேண்டாமென்று கூறி கூடுதலாக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் சென்ற மற்றவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சிறைக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மத்திய சிறைகள் உட்பட மொத்தமாக 54 சிறைச்சாலைகள் கேரளாவில் இருக்கின்றது. திருவனந்தபுரத்தில் இருந்த மத்திய சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: சிறை கைதிகளுக்கு பரோல் கொடுக்க முடிவெடுத்தது ஹரியானா அரசு… பரோலில் இருப்பவர்களுக்கு சிறப்பு சலுகை

சிறை கைதிகளை பரோலில் அனுப்ப ஹரியானா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிரா மற்றும் கேரள மாநிலங்கள் தான் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் முதல் பலியும் நேர்ந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா தோற்று பரவுவதை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி […]

Categories

Tech |