நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சிறை துறைக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஆறு நாட்கள் பரோல் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்திருந்த மனுவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு […]
