சேலத்தில் நேற்று தனியார் உணவகத்தில் நடைபெற்ற பரோட்டா சாப்பிடும் போட்டியில் பரோட்டா பிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் பரோட்டாவிற்கு முதலிடம் உண்டு. மைதா மூலம் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தாலும் மக்களுக்கு பரோட்டாவின் மீது உள்ள ஆசை குறையவில்லை. மேலும் எண்ணெய் பரோட்டா, முட்டை வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா போன்றவை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் […]
