Categories
தேசிய செய்திகள்

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து… பரூக் அப்துல்லா ராஜினாமா…. காரணம் என்ன?… வெளியான தகவல்….!!!!

ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து உள்ளார். ஸ்ரீநகரில் தன் கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பரூக் அப்துல்லா, என் உடல் நலம் காரணமாக கட்சிக்கு தலைமை தாங்க முடியவில்லை என கூறியுள்ளார். வருகிற டிசம்பர் 5ம் தேதி கட்சியின் புது தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் பரூக் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! ஏன்னா ஆட்டம் ஆடுறாரு…. இந்தி பாடலுக்கு நடனம் ஆடிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்…!!

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பேத்தியின்  திருமண விழாவில் பங்கேற்று ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது . அமரீந்தர் சிங்கின் பேத்தியான செக்ரிந்தர் கவுரின் திருமணம் சண்டிகரில் உள்ள பண்ணை இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பரூக் அப்துல்லா ஹிந்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார். https://youtu.be/qn4Vu-M2DGs

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒரே மாதிரி இருக்கீங்க…. சீனாவில் குடியேறுங்கள்…. ராகுல், பரூக்கை விளாசிய பாஜக…!!

ராகுல் காந்தி மற்றும் பரூக் அப்துல்லா இருவரும் சீனாவிற்கு சென்ற குடியேறலாம் என பாஜக சாடியுள்ளது. காஷ்மீரின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்தார். அப்போது சீனாவின் ஆதரவுடன் சிறப்பு சட்டப்பிரிவு 370 மீண்டும் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தது பாஜக. இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “ஜனநாயக செயல் முறை குறித்து தங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தால் அது பற்றிப் பேசுவதற்கு முழு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார். இவர்களை […]

Categories

Tech |