தமிழக அரசு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டம் நடைபெற அனைத்து ஊராட்சிகளிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவது பற்றி விவாதிக்க கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். அது மட்டும் […]
