Categories
மாநில செய்திகள்

மிரட்டும் காய்ச்சல்….. நிரம்பி வழியும் ஆஸ்பத்திரிகள்…. அரசு விடுமுறை அளிக்குமா….????

பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்ச பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றம் எதிரொலி!…. பிரிட்டனில் வரலாறு காணாத வெப்ப அலை… வெளியான ஆய்வு முடிவுகள்….!!!!

மனிதா்கள் உருவாக்கிய பருவ நிலை மாற்றத்தால்தான் பிரிட்டனில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பஅலை வீசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. மேற்கு ஐரோப்பாவில் சென்ற 20-ஆம் தேதி வெப்ப அலையானது உச்சத்தைத் தொட்டபோது பிரிட்டனின் 34 பகுதிகளில் வரலாறுகாணாத வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டது. இதேபோன்ற பருவ நிலையில் தொழில்புரட்சிக்கு முந்தைய 19ம் நூற்றாண்டு காலத்தில் வெப்ப நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்போது பதிவுசெய்யப்பட்டுள்ள வெப்ப நிலையையும் ஒப்பிட்டு சா்வதேச நிபுணா் குழுவொன்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது பசுமை வாயுக்கள் […]

Categories
உலக செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில்… உலகிலேயே உயரமான வானிலை மையம்…. சீனா சாதனை…!!!

சீனா, பருவகால மாற்றம் மற்றும் பசுமை இல்ல வாயு போன்றவற்றை ஆராயும் நோக்கத்தோடு எவரெஸ்ட் சிகரத்தில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது. சீனா, எவரெஸ்ட் சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,830 மீட்டர் உயரத்திற்கு, உலகிலேயே அதிக உயரம் கொண்ட ஒரு வானிலை மையத்தை அமைத்திருக்கிறது. அந்த நிலையத்தில் தகவல் பரிமாற்றங்களை சோதித்து அதிலும் சீனா வெற்றியடைந்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு இயங்கக்கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தானியங்கி வானிலை நிலையமானது சூரிய […]

Categories
உலக செய்திகள்

பருவகால மாற்றங்கள்…. 2030-க்குள் வருடந்தோறும் 560 பேரழிவுகள் உண்டாகும்… ஐ.நா. எச்சரிக்கை…!!!

பருவ கால மாற்றங்களை கவனிக்கவில்லையெனில் 2030ஆம் வருடத்திற்குள் ஒவ்வொரு வருடமும் 560 பேரழிவுகளும் உண்டாக்கும் என்று ஐநா கடுமையாக எச்சரித்திருக்கிறது. விஞ்ஞானிகள் பூமியின் வெப்பநிலை அதிகமாகி, பனிப்பாறைகள் உருகுவதால் உண்டாகும் பருவகால மாற்றம் பேரழிவுகளை உண்டாக்குகிறது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். எனினும் அதனை யாரும் பெரிதாக கண்டு கொள்வதாக தெரியவில்லை. எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான அளவை எட்டும் விதத்தில் வெப்பநிலை உயர்வு ஏற்படும் அதனை தவிர்க்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் கடந்த 2018 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபத்து! இந்தியா தயாராக இருக்க வேண்டும்…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!!

பருவநிலை மாறுதலால் அதிகப்படியாக கடல் மட்டம் உயர்தல், வெள்ளப் பெருக்கு, கடும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் என்று பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2050ம் ஆண்டில் மேலும் 15 – 20 செ.மீ அளவுக்கு கடல் மட்டம் உயரும் என்றும் இதனால் இந்திய கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பே மாறக்கூடுய அபாயம் உள்ளதாகவும் பருவநிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றம்…. உப்பு நீரில் விவசாயம்…. பிரபல நாட்டு புதிய முயற்சி….!!

வங்காளதேசத்தில் ஆற்றில் மிதக்கும் மணல் படுக்கைகள் மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தென் ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் சீதோஷணம் சீரான நிலையில் இல்லை. இதனால், பருவநிலை தவறுதலில் இருந்து தப்பிக்க அந்நாட்டு விவசாயிகள் புதிய முயற்சியில் களம் இறங்கி உள்ளனர். அதன்படி, விவசாயிகள் ஆற்றில் மிதக்க கூடிய மணல் படுக்கைகளை தயார் செய்து அதன் மூலம் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பருவநிலை தவறுதலால் […]

Categories
உலக செய்திகள்

“பருவநிலை மாற்றத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு!”.. அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கை..!!

பருவநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகள் ஏற்படும் 11 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேரளா மற்றும் உத்தரகாண்டில் கனமழை பெய்தது தான் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகமாக கார்பன் வாயுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால், வரும் 2040 ஆம் வருடத்தில் சர்வதேச அளவில் அரசியல் நெருக்கடி உண்டாகும், மேலும் அமெரிக்காவிற்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், வெப்பமயமாதலை தடுப்பதற்காக இந்தியா புதுப்பிக்கத்தக்க மின்சக்திக்கு […]

Categories
உலக செய்திகள்

3 கோடி ஆண்டுகளுக்கு முன்பு… பருவநிலை மாற்றத்தால் அழிந்த உயிரினங்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்திலிருந்து 65% பாலூட்டி இனங்கள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாற்றம் காரணமாக அழிந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் மிகப்பெரிய அளவில் பாலூட்டி இனங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி குளிர்ச்சியடைந்து அதன் காரணமாக பனி படலங்கள் விரிவடைந்தது, கார்பன் டை ஆக்சைடை மிக அரிதான ஒன்றாக மாறியது, […]

Categories
உலக செய்திகள்

நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா….? உமிழப்படும் பசுமைவீடு வாயுக்கள்…. கோரிக்கை வைத்த முக்கிய தலைவர்கள்….!!

பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தலைவரிடம் மதத் தலைவர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளனர். ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை பருவநிலை மாற்றம் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பசுமை வீடு வாயுக்கள் என்றழைக்கப்படும் நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை அதிகப்படியாக உமிழப்படுவதை தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் மற்றும் பல்வேறு மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அதிகரித்து வரும் கரியமில வாயு…. பேரழிவை நோக்கி செல்லும் உலகம்…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்….!!

கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது கரியமில வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாக உள்ளதால் புவியின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது என்று 153 நாடுகளை சேர்ந்த 14,000 விஞ்ஞானிகள் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ஒரேகான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையில் பருவநிலை மாற்றம் குறித்து 153 நாடுகள் சேர்ந்த 14,000 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்து குறிப்பாவது, கடந்த 8 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொழில் […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாற்றமே காரணம்…. நிலக்கரி பயன்பாடு குறையுமா….? நடக்கப்போகும் மாநாடு….!!

கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடருக்கு காரணம் பருவநிலை மாற்றமே என பலர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழையானது ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால்  கடைகள், அலுவலகங்களில் வெள்ளம் புகுந்து சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் வெள்ளத்தில் மூழ்கி மின்சாரம் இணைப்பு தூண்டிக்கப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

எச்சரிக்கை ..!!சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் புதிய ஆபத்து ..!!

சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் பேராபத்து ஏற்பட  போவதாக அரசு ஆய்வு எச்சரிக்கை செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பருவநிலை மாற்றத்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தால் குளிர்காலத்தில் ஆறுகளில் 30% தண்ணீர் அதிகரித்து  வெள்ளம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோடைகாலத்தில் 40% தண்ணீர் குறைவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும்  சுற்றுச்சூழல் அலுவலகம் எச்சரிக்கை செய்துள்ளது. அரசின் புதுப்பிக்கப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடு சட்டத்தின்படி பருவநிலை மாற்றத்திற்கான பாதுகாப்பு நடைமுறையை எடுக்காவிட்டால் பெரிய ஆபத்துகள் ஏற்படும் என்று ஆய்வு எச்சரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாமே மாறிக்கிட்டு இருக்கு…. நாம் ஒன்றாக போராட வேண்டும்…. பிரதமர் மோடி அழைப்பு …!!

காலநிலை மாற்றத்தை எதிர்த்து ஒன்றாக போராட, பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதில் நமது கவனத்தை செலுத்த வேண்டியது முக்கியமான ஒன்று என்றும், காலநிலை மாற்றத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து போராட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 உச்சிமாநாட்டில், காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்த, கோடிக்கணக்கான செல்வில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தியா பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை பூர்த்தி செய்து வருவதாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, சீனா சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவதே இல்லை, நாங்கள்தான் கவலைப்படுகிறோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பிரான்ஸ் பருவநிலை மாநாட்டின் அப்படி எந்த ஒரு நாடும் செயல்படுவதில்லை. ஆனால் அமெரிக்காவை மட்டும் குறை சொல்கிறீர்கள் என்று டிரம்ப் குற்றம் கூறியுள்ளார். டெக்ஸாசில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், பருவநிலை மாற்றத்திற்கு பெரிய காரணியாக இருக்க கூடிய கரியமிலவாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டில் போடப்பட்டுள்ளது. இருந்தாலும் அதன் படி எந்த ஒரு நாடும் செயல்படவில்லை. அமெரிக்கா கரியமில வாயு வெளியேற்றத்தில் முதல் பங்கு வகித்து […]

Categories

Tech |