பருவநிலை மாற்றத்தினால் சுமார் மூன்று மில்லியன் நகரங்கள் நீரில் மூழ்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றமானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உலகம் பேரழிவை சந்திக்கக்கூடும். மேலும் துருவ பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டம் உயரும். இதன் காரணமாக கடலோர பகுதிகள் மற்றும் உள்நாடுகளில் அமைந்துள்ள சில நகரங்கள் நிரந்தரமாக வெள்ளத்தினால் மூழ்கும். இது குறித்து காமா நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்கள் அளித்த தரவுகளின்படி, வருகின்ற 2050 ஆம் ஆண்டிற்குள் […]
