Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீண்டத்தகாத சாதி எது?….. பருவத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை….. விளக்கமளித்த பள்ளி நிர்வாகம்..!!

தீண்ட தகாத சாதி எது என மதுரையில் உள்ள சிபிஎஸ்சி பள்ளியின் ஆறாம் வகுப்பு பருவத் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. பழங்காலத்தில் இருந்த சமத்துவமின்மை பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டதாக தனியார் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுரையில் இருக்கக்கூடிய தனியார் சிபிஎஸ்சி வல்லபா வித்யாலயா பள்ளியில் தற்போது பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சமூக அறிவியல் பாடத் திட்டத்திற்கான பருவத் தேர்வு நடைபெற்ற நிலையில், அந்த […]

Categories
மாநில செய்திகள்

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. பருவத்தேர்வு எப்போது…? வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சூழலுக்கு மத்தியிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில்  6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4 முதல் 12-ம் தேதி வரையும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களே ரெடியா இருங்க…. அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு கடந்த ஆண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதன் பிறகு  கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செமஸ்டர் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரியர் தேர்வில் தேர்ச்சியா..? அப்போ உங்களுக்கு சிக்கல்…. யுஜிசி சொல்லிடுச்சு … புலம்பும் மாணவர்கள் …!!

இறுதி பருவத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், அரியர் தேர்வு மாணவர்களையும் சேர்த்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் கல்வி தரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு யுஜிசி […]

Categories

Tech |