அமெரிக்காவில் ஒரு பருவகால செயல்பாட்டாளர் தன் மரணத்தேதியை ஒரு வருடத்திற்கு முன்பாகவே குறிப்பிட்டுவிட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கொலராடோ பகுதியில் வசித்து வந்த Wynn Bruce என்ற பருவகால செயல்பாட்டாளர் கடந்த 22ஆம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு வாஷிங்டன் நகரில் இருக்கும் உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், கடந்த சனிக்கிழமை […]
