சீசன் முடிவடையும் நிலையில் பருத்தி முட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வைத்து வாரம் ஒருமுறை பருத்தி சந்தை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த சந்தைக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் உள்ள 80 விவசாயிகள் 268 பருத்தி மூட்டைகளை மொத்த விற்பனைக்காக கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு கொண்டு வந்தனர். இதனை அடுத்து சத்தியமங்கலம். அன்னூர். திருப்பூர், மகுடஞ்சாவடி, […]
