ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகேள்ள பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலமானது நடந்தது. இந்த ஏலத்திற்கு கர்நாடக மாநிலம் மைசூரு, ஊக்கியம் மற்றும் தர்மபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8 ஆயிரத்து 348 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவற்றில் பி.டி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் விலையாக 11 ஆயிரத்து 732 ரூபாய்க்கும், அதிகபட்சம் 12 ஆயிரத்து […]
