குண்டடம் பகுதியில் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பிடி ரக பருத்தி சாகுபடி செய்துள்ளதால் நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள் . திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னரே கரிசல் மண்ணில் அதிகளவில் விளைச்சல் கிடைக்குமென்று விவசாயிகள் பருத்தியை பணப்பயிராக கருதி சாகுபடி செய்து வந்தனர். ஆனால் தற்போது தேவையான அளவு தண்ணீர் இல்லாமல் மற்றும் பருத்தி பறிக்க ஆட்கள் கிடைக்காததால் மேலும் உரிய விலை இல்லாத […]
