Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…. தேனியில் பரபரப்பு….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி திருவள்ளுவர் தெருவில் விமலமணி(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவர் தனது தங்கை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் விமலமணி வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த மூதாட்டி அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்ததால்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபர் ஒரு திருமண விழாவில் சப்ளையர் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் ஒம்பதாம்பாளிகாடுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மாரிமுத்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனைதொடர்ந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிராக்டரில் இருந்து விழுந்த பெண்…. கணவன் கண்முன்னே ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

டிராக்டரில் இருந்து கீழே தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அத்திப்பலகானூரில் ஜெயராமன் என்பவர் வாசித்து வந்துள்ளார். டிராக்டர் டிரைவரான இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயராமன் கட்டு கற்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு நமகிரிபேட்டை அருகே உள்ள தொப்பபட்டிக்கு சென்றுள்ளார். அந்த டிராக்டரில் ஜெயராமனின் மனைவி மாலதியும் சென்றார். இதனையடுத்து கற்களை தொப்பபட்டி இறக்கி விட்டு மீண்டும் ராசிபுரத்தை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெளியே சென்ற கூட்டுறவு சங்க செயலாளர்… வழியில் நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டத்தில் கூட்டுறவு சங்க செயலாளர் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள மல்லனூர் கிராமத்தில் மணிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எட்டுகுடி கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிமுத்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது திருவாடனை சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மாற்றுத்திறனாளியான ராம்கி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போன குழந்தை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக பறிபோன உயிர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள மீனாட்சியம்மன் கோவில் தெருவில் மாரிமுத்து என்பவர் அவரது மனைவி லதா என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுடைய மகன் யோகேஸ்வரன்(2). இந்நிலையில்நேற்று மதியம் யோகேஸ்வரன் வீட்டில் விளையாடி கொண்டிருந்துள்ளான். இதனையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர். அப்போது வீட்டிற்கு பின்புறம் உள்ள […]

Categories

Tech |