ஓடும் ரயிலில் மனைவி உயிரிழக்க 3வயது கைக்குழந்தையுடன் கணவர் ரயில்வே நிலையத்தில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொற்று காரணமாக பலர் உயிரிழந்து வந்தாலும் பசியினால் உயிரிழக்கும் ஏழை களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதேபோல் 35 வயதான கிரித்தா என்ற நபர் மேற்குவங்க மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் […]
