திருவண்ணாமலை மாவட்டம், ராட்டின மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி மகேஸ்வரி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். பின்னர் தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளை ஜெயசீலன் கூலி வேலைக்குச் சென்று வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் மூன்று பிள்ளைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.மேலும் தந்தையின் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. இது […]
