பிரிட்டன் அறிவியலாளர்கள் 20 நிமிடங்களில் முடிவுகளைத் தரும் கொரோனா பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனின் தென் வேல்ஸ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய 20 நிமிடங்களில்முடிவுகளை தரும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளனர். இந்த கருவியை உருவாக்குவதற்கு 100 பவுண்டுகளுக்கும் குறைவான தொகையை போதும் என்று மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளனர்.. 100 பவுண்டு என்பது இந்திய மதிப்பில் 9,458 ரூபாய் ஆகும்.. நோயாளிகளின் மூக்கில் இருந்து எடுக்கப்படும் swap ஒன்றில் கொரோனா […]
