மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஞானசம்பந்தம் பள்ளியில் திருமால் செஸ் அகாடமி சார்பாக மாநில அளவிலான செஸ் போட்டி இரண்டு தினங்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் சேகர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ் சந்த், அரிமா சங்கம் சபாநாதன், பள்ளி தாளாளர் […]
