துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி டிக்கெட்டில் இந்தியர் ஒருவருக்கு 7 கோடி பணம் பரிசாக விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம். மும்பையை சேர்ந்தவர் கணேஷ் சிண்டே, ஒரு கப்பல் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி உலகம் முழுவதும் விமானத்தில் பயணம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது துபாய்க்கு சென்று வந்தபோது லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கி வந்துள்ளார். துபாயில் டியூட்டி பிரீ லாட்டரி சீட்டுகள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. […]
