ஒவ்வொரும் தங்களுடைய வீட்டில் அன்றாடம் சேரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடுவதில்லை. மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு தெருக்களிலும் குப்பைத்தொட்டி வைத்தாலும் பொதுமக்கள் அந்த குப்பைத் தொட்டியில் சென்று குப்பைகளை போடாமல் வீதிகளில் குப்பைகளை போட்டு விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள், பல நோய் தொற்றுகள் உருவாகும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை புகைப்படம் எடுத்து புகார் அளிப்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு ஒன்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வேலூர் […]
