பிரதமர் மோடி பல ஆண்டுகளாக தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவு பரிசுகளை ஏலம் விட முடிவு செய்து அறிவிப்பு விடுத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த பரிசுப் பொருட்கள் மற்றும் நினைவுப் பொருட்கள் அனைத்தும் தற்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மோடி தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பங்கேற்ற வீரர்கள் தங்கள் […]
