திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை பாக்கியம் பெற பரிகார பூஜை செய்வதாக கூறி தம்பதியினரை போலி சாமியார் கும்பல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் ஆறுமுகம் ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவரது மகனுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. அதனால் அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் அவர்களை கடுமையான வார்த்தைகளால் பேசி துன்புறுத்தியுள்ளனர். அதனால் மிகுந்த மன உளைச்சலில் அவர்கள் இருந்து […]
