Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….‌ கோவை, சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில்கள் திடீர் ரத்து….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளின் காரணமாக சில முக்கிய ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர்-சேலம் இடையே இரவு 11:55 மணி அளவில் இயக்கப்படும் ரயில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்பிறகு சேலத்தில் இருந்து எழும்பூருக்கு இரவு 9:30 மணி அளவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள்…. “10-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்”….!!!!!

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஐந்து மாதம் பாலத்தின் மீது போக்குவரத்தை வருகின்ற 10-ம் தேதி இரவு 12 மணி முதல் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றது. ஆகையால் வாகன ஓட்டிகள் மாற்றிப் பாதையில் பயணம் செய்து ஒத்துழைப்பு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு….. ரயில் சேவைகளில் மாற்றம்….. முழு விவரம் இதோ….!!!!

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல்-மங்களூரு (வண்டி எண்:22637) இடையே மதியம் 1.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 8ம் தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை 40 நிமிடம் தாமதமாக மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும். சென்டிரல்-மைசூரு (12609) இடையே மதியம் 1.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 8ம் தேதி முதல் செப்டம்பர் 6ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. தமிழகத்தில் இன்று (மார்ச்.5) முக்கிய மாவட்டங்களில் கரண்ட் கட்…. மொத்த லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம்:- போளூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (மார்ச்.5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போளூர் பேரூராட்சி , மண்டகொளத்தூர், அத்திமூர், கலசபாக்கம், ராந்தம் , ஜடாதாரிகுப்பம், பெலாசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (பிப்.24) காலை 9 முதல் மதியம் 2 வரை…. மின்தடை அறிவிப்பு…. உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால், மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான, மின் தடை நிறுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நிறைவடைந்ததையொட்டி மேலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மீண்டும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் பெரியகுளம் உப மின் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு பெரியகுளம் பிரிவில் உயர்மின் அழுத்த […]

Categories
மாநில செய்திகள்

“ஜன.31-ம் தேதி வரை ரத்து!”…. ரயில் பயணிகளுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல மாதங்களாக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் ரயில் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். பின்னர் தொற்று பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததால் ரயில்களும் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. அதன் பிறகு மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கினர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் ரயில் சேவைகள் இந்த அலையின் போது பெரிய அளவில் குறைக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமை […]

Categories

Tech |