Categories
மாநில செய்திகள்

சென்னை – மங்களூர் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்…!!!!!!

தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 14-ஆம் தேதி இரவு 8.10 மணிக்கு புறப்படும் தினசரி ரயில் மறுநாள் பகல் 12.10 மணிக்கு பெங்களூர் சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயில் 14-ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதனால் இரவு 9:40 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். அதாவது ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்படும். மேலும் டிசம்பர் 17, 24, 31 ஆகிய தேதிகளில் 9.25 […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை – அந்தமான் விமான சேவை திடீர் ரத்து… காரணம் என்ன…? வெளியான அறிவிப்பு…!!!!!

சென்னை – அந்தமான் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய பகுதி தான் அந்தமான். யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு சென்னை போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் சென்னை – அந்தமான் இடையே இயக்கப்பட்டு வரும் 14 விமானங்கள் 18-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு பணிகள் காரணமாக விமான […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… இந்தப் பகுதிகளில் ரயில் சேவை மாற்றம்…? தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!!

பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே மாலை 4:25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். அதேபோல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே மாலை 6:45 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் இன்று முதல் 18 நாட்களுக்கு ரத்து… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்…!!!!

கோவை – திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு ஞாயிறு தவிர தினசரி இயக்கப்பட்டு வந்த சேலம் – கோவை பாசஞ்சர் ரயில் மற்றும் கோவை – சேலம் பேசஞ்சர் போன்ற ரயில்கள் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த சமயத்தில் 18 நாட்களுக்கு உள்ளூர் மக்கள் அதிகம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோத்தகிரி நேரு பூங்கா…. “பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்”….!!!!!!

கோத்தகிரி நேரு பூங்காவை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி நகரில் உள்ள நேரு பூங்கா பிரபல சுற்றுலா தளமாக உள்ளது. இந்த நிலையில் சென்ற சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் பூங்காவில் இருக்கும் புல் தரைகளில் அதிக அளவு புற்கள் வளர்ந்தது. மேலும் மலர் செடிகளில் பூத்திருந்த மலர்களும் அழுக ஆரம்பித்தன. இந்த நிலையில் சென்ற சில நாட்களாக மழை பெய்யாமல் இருப்பதால் பூங்கா ஊழியர்கள் பூங்காவை பராமரிக்கும் பணியில் […]

Categories
மாநில செய்திகள்

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு….. போக்குவரத்து மாற்றம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

மானாமதுரை – மேல கொன்னகுளம், திண்டுக்கல் – அம்பாத்துரை ராஜபாளையம் – சங்கரன்கோவில் மற்றும் சூடியூர் – பரமக்குடி ரயில் நிலையங்கள் இடையே செப்டம்பர் மாதத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் நாளை முதல் செப்டம்பர் 30 வரை வியாழக்கிழமை தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கு 150 நிமிடங்கள் காலதாமதமாகவும், மதுரை – […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. திடீரென நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். இந்த கோவில் மலையில் இருப்பதால் பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ரயில் சேவை, ரோப் கார் வசதி போன்றவைகள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பக்தர்கள் ரோப் காரில் செல்வதையே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த இரும்பு கம்பி”…. பெரும் பரபரப்பு… போலீஸ் சுப்பிரண்ட் நேரில் விசாரணை…!!!!!

சேலத்தில் இருந்து பெங்களூருக்கும் சேலத்தில் இருந்து மேட்டூருக்கும் ரயில்வே தண்டவாளம் செல்கின்றது. நேற்று மாலை ஓமலூர் ரயில்வே மேம்பாலத்தின் நடையில் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் இரண்டு அடி நீளம் உள்ள இரும்பு துண்டு தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசாருக்கும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ்வுக்கும் ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ், துணை போலிஸ் சங்கீதா, ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

இன்று (ஆகஸ்ட் 1) ரயில் சேவைகளில் மாற்றம்…… தெற்கு ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!!!!

ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவகிறது. இதனால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ரமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ஆக.1 முதல் ஆக.31 வரை வியாழக்கிழமைகள் தவிர ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.30 மணிக்கும், மதுரை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 01.10 மணிக்கும் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பயணிகளே….! “ரயில்கள் நேரத்தில் திடீர் மாற்றம்”…… சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சேலம் ஜங்ஷன் அருகே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று சேலம் வழியாக செல்லும் ரயில்களின் இயக்கத்தில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 13352) ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி… “மின்சார ரயில் சேவையில் மாற்றம்”… தெற்கு ரயில்வே தகவல்…!!!

சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்சார ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியதாவது, சென்னை சென்டிரல் – அரக்கோணம் இடையே காலை 8:20, 9 50 மணி மற்றும் 11 மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் பாதை, ரயில்வே கேட் பராமரிப்பு பணி… வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அனுமதி… ரயில்வே நிர்வாகம் தகவல்…!!!

மீனாட்சிபுரம் ரயில் பாதை, ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியாக செல்கின்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி – பாலக்காடு வழிதடத்தில்  மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கின்ற ரயில் பாதை, ரயில்வே கேட்டுகளில் ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது. அதனால் பொள்ளாச்சி அடுத்துள்ள அம்பராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைமலை செல்லும் சாலையில் சுப்பே கவுண்டன்புதூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட் நாளை […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் இதை கவனிக்க மறந்துடாதீங்க….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: * ரயில் எண் 16127 கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இது டிசம்பர் 26, 27, 28, 29, 31 ஆகிய தேதிகளில் மற்றும் ஜனவரி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக […]

Categories
தேசிய செய்திகள்

தடம் புரண்ட சரக்கு ரயில்…. திடீர் விபத்து….. பெரும் பரபரப்பு….!!!

அலகாபாத்திலிருந்து தீன்தயாள் உபாத்யாயாவிற்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 6:40 மணிக்கு சண்டவுலி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த ரயிலின் 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழித்தடத்தில் மற்ற ரயில்கள் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இந்த வழி தடத்தில் உள்ள ரயில்கள் திருப்பி விடப்படும் அல்லது வியாஸ் நகர் வழியாக தீன்தயாள் உபாத்யாயா சந்திப்புக்கு […]

Categories
மாநில செய்திகள்

காரைக்குடி -மதுரை சிறப்பு ரயில்கள்…. வழக்கம்போல் இயங்கும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!

காரைக்குடி- மதுரை சிறப்பு ரயில்கள் எப்போதும் போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை -செங்கல்பட்டு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், காரைக்குடி- சென்னை, எழும்பூர்- மதுரை, புதுச்சேரி- டெல்லி சிறப்பு ரயில்கள் இன்று எழும்பூர்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் மேற்கண்ட ரயில்கள் தற்போது வழக்கம்போல் இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபற்றிய தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, காரைக்குடி […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் பார்கள் திறப்பு…. பராமரிப்பு பணியில் சிக்கல்…. “10 நாள் கழியட்டுமே” சங்கத்தலைவர் கருத்து….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் டாஸ்மாக் மது கடைகள் மட்டும்  திறக்கப்பட்டு பார்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 1ஆம் தேதி முதல் பார்கள் திறக்கப்படும்  என்று டாஸ்மாக் நிர்வாகம் நேற்று தெரிவித்தது. மேலும் இதற்கான நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடை பார்கள்  திறக்கப்படுவதால் பராமரிப்பு மற்றும் தூய்மை பணியில் தீவிரமாக நடைபெற்றது. அந்த வழிகாட்டு  நெறிமுறைகளின்படி தெர்மல் ஸ்கேனர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள்” இந்த பகுதிகளில்…. வருகின்ற 26-ம் தேதி மின்தடை….!!

வடுவூர், கோவில்வெண்ணி ஆகிய துணை மின்நிலையங்களில் 26-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடுவூர், கோவில்வெண்ணி ஆகிய துணை மின் நிலையங்களில் வருகின்ற 26-ம் தேதி பராமரிப்பு பணிகளானது நடைபெற இருக்கின்றது. இதனால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கோவில் வெண்ணி, முன்னாவல்கோட்டை, காளாச்சேரி, மேலபூவனூர், நத்தம், ஆசனூர், செட்டிசத்திரம், சிக்கபட்டு, அம்மாபேட்டை, கருப்பமுதலியார் கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், பெருமாநல்லூர், அவளிவநல்லூர், வடுவூர் பிரிவிற்கு உட்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

சென்னை- குருவாயூர் விரைவு ரயில் சேவைகள்…. வரும் 25ம் தேதி ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.  அதனால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது . அதன் பின்னர் ரயில் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.  அதன் பின்னர் சரக்கு மற்றும் போக்குவரத்து சிறப்பு ரயில் சேவை என படிப்படியாக தளர்வுகள் அமலுக்கு வந்தது. அதனை தொடர்ந்து ஆரம்பத்தில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அதன்பிறகு முன்பதிவு இல்லாத பாசஞ்சர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த ரயில் சேவைகள் எல்லாம் ரத்து…. எந்தெந்த ரயில்கள் என்று பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

பராமரிப்பு பணி காரணமாக பல இடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.10, 10.56, 11.50 மணி, மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில்கள் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணி, செங்கல்பட்டு- கடற்கரை இடையே காலை 9.40, 11, 11.30, 12.20 மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டம்” பராமரிப்பு பணிகள் தொடக்கம்…. அதிகாரிகளின் தகவல்….!!

ஈரோடு பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பழைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியிருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தி ரோடு பகுதியில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டிருந்த மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் சத்தி ரோடு பகுதியில் இருக்கும் பழைய கட்டிடத்தை அகற்றுவதற்கான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாளை முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை தாம்பரம் ரயில்வேயில் மாற்றம் ஏற்படும் என்று தெற்கு ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை அனைத்தும் புதன் கிழமைகளிலும், காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில், மதுரை-சென்னை எழும்பூர் இடையிலான அதிவிரைவு சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

திரையரங்குகளில் பராமரிப்பு பணிக்கு அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

திரையரங்குகளில் பராமரிப்பு பணிக்கு அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திரையரங்கு பராமரிப்பு பணிக்கு அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்று  தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த பகுதிக்கு நாளை மின் விநியோகம் கிடையாது… செயற்பொறியாளர் தகவல்..!!

பெரம்பலூரில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சில பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பேரளி துணைமின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி நாளை நடைபெறவிருக்கிறது. இதனால் பனங்கூர், அசூர், ஒதியம், பேரளி குறும்பாளையம், கீழப்புலியூர், சித்தளி, வாலிகண்டபுரம், கே.புதூர், செங்குணம், மருவத்தூர், பீல்வாடி, அருமடல், வாலிகண்டபுரம், கல்பாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த பராமரிப்பு பணி நாளை காலை […]

Categories
தேசிய செய்திகள்

“இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்”…. பள்ளிக்கல்வித்துறைக்கு அதிரடி உத்தரவு..!!

பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் பராமரிப்பு செலவு ஆண்டுதோறும் ஒரு பள்ளிக்கு ஒரு லட்சம் வரை ஒதுக்கப்படுகிறது. இது தவிர ஆய்வகம் அமைத்தல், கூடுதல் கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு அவ்வப்போது நிதி ஒதுக்கப்படுகிறது .இப்பணிகளை மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கப்படும்.  நடப்பாண்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்… உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பின்வரும் நாட்களில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கீழுள்ள பல்வேறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதால் பின்வரும் நாட்களில் மின் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார பராமரிப்பு பணி காரணமாக, மன்னடி மற்றும் மணலி பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மண்ணடி தெருவில் ஆர்மேனியன் […]

Categories

Tech |