Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிர்வாகக்குழுவில் எலான் மஸ்க் இணையமாட்டார்…. ட்விட்டர் CEO தகவல்…!!!

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், தங்கள் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இணைய மாட்டார் என்று கூறியிருக்கிறார். ட்விட்டர் நிறுவனத்தின் 9% பங்குகளை சமீபத்தில் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், எலான் மஸ்க் தங்கள் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதற்கு வாழ்த்துக்களை கூறினார். மேலும், நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இருப்பார் என்ற ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரரான எலான் மஸ்க்…. CEO பராக் அகர்வால் வரவேற்பு…!!!!

உலகப் பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க், தங்கள் நிறுவனத்தினுடைய  9.2% பங்குகளை வாங்கியிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனராக இருக்கும் எலான் மஸ்க், உலகப் பணக்காரர்களில் முதல் நிலையில் உள்ளார். உலக நாடுகளுக்கு டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்பான மின்னணு வாகனத்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், அவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தினுடைய 9.2% பங்குகளை வாங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து நிறுவனத்தினுடைய 7.3 […]

Categories
உலக செய்திகள்

“கெத்து காட்டும் இந்தியர்”…. பதவியேற்ற உடனே இவ்ளோ மாற்றங்களா….? டுவிட்டர் நிறுவனத்தில் அதிரடி நடவடிக்கை….!!

டுவிட்டர் நிர்வாகத்தில் இந்தியரான பராக் அகர்வால் பதவியேற்ற உடனே அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 29-ஆம் தேதி இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால் ( வயது 37 ) டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து டுவிட்டர் நிர்வாகத்தில் பராக் அகர்வால் பதவியேற்ற உடனே அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொது மேலாளர்களாக துணை தலைவர்கள் 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள […]

Categories
உலக செய்திகள்

இவருக்கு இவ்வளவு தான் சம்பளமா…? ட்விட்டர் நிறுவன CEO-வின் சம்பளம் குறித்து வெளியான தகவல்…!!

ட்விட்டர் நிறுவனத்தின் CEO ஆக பதவியேற்ற பராக் அகர்வாலின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் உலகின் மிகப்பெரிய இணையதள நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அந்நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி , தன் பதவியை இராஜினாமா செய்தார். அதன்பின்பு, இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் புதிய தலைமை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அமெரிக்க நாட்டின் பிரபல நிறுவனத்தில் மற்றொரு இந்தியர் முக்கிய பொறுப்பு வகிப்பது அதிக  கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தியாவின் பல […]

Categories
உலக செய்திகள்

டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ.-வாக பதவியேற்கும் இந்தியர்…. வெளியான முக்கிய தகவல்….!!

இந்தியரான பராக் அகர்வால் டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜாக் டோர்ஸி டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜாக் டோர்ஸி தனது பதவியில் இருந்து விலகுவதற்கான உரிய நேரம் இதுதான் என்றும் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஜாக் டோர்ஸி மின்னஞ்சல் மூலம் “பதவியில் இருந்து விலகுவது ஒரு கடினமான முடிவுதான். டுவிட்டர் நிறுவனம், வேலை மற்றும் உங்கள் அனைவரையும் நான் விரும்புகிறேன்” என்ற உருக்கமான […]

Categories

Tech |