Categories
உலக செய்திகள்

பராகுவேயில் கன மழை…..வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் பலி….பெரும் சோகம்…!!!

பராகுவேயில் கொட்டி தீர்த்த கன மழையால், வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு அமெரிக்க நாடுகளில் ஒன்று,  பராகுவே என்ற நாடு. இந்நாட்டில் கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைவிடாமல் 24 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் ஆறுகள் போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக தலைநகர் அசன்சியானை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. கொத்து கொத்தாக செத்து மடியும் உயிர்கள்…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

பராகுவே நாட்டில் கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கும் மேலாக காட்டு தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. அதாவது பராகுவே நாட்டில் உள்ள காப்புகூ என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குப்பைகள் எரிக்கப்பட்ட போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விளைநிலங்கள் மற்றும் 24 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டது. மேலும் மாடுகள், குதிரைகள், ஆடுகள் என 200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த பயங்கர தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை […]

Categories

Tech |