கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள்,செல்போன்கள் மற்றும் எவர்சில்வர் போன்ற பரப்புகளில் ஒரு மாதம் வரை உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது பற்றி பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் அனைவரும் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் […]
