பெயிண்டரை அடித்துக் கொன்று அவருடைய உடலை கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவில் பாண்டியன் என்பவர் தொண்டராக வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பாண்டியன் திடீரென காணாமல் போய்விட்டார். இந்நிலையில் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு பாண்டியன் பிணமாக […]
