ஓமிக்ரோன் வைரஸின் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது. இதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த பலவகை கொரோனா வைரஸ்க்கு ஆல்ஃபா ,பீட்டா, காமா மற்றும் டெல்டா என பெயரிடப்பட்டது. இந்தியாவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க டெல்டா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் இந்தியாவில் இரண்டாம் அலை உருவானது. இதனையடுத்து பல நாடுகளின் பெருமுயற்சியால் தடுப்பூசி கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மே […]
